தெதுரு ஓயா பெருந்துயர் -உயிர்பிழைத்த சிறுவனின் பதறவைக்கும் வாக்குமூலம்!

Posted by - November 6, 2025
சிலாபத்தில் அமைந்துள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கிரிபத்கொட…
Read More

புத்தளத்தில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு

Posted by - November 6, 2025
கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் பெருந்தொகையான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.   ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய…
Read More

இன்றைய வானிலை

Posted by - November 6, 2025
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்குச் சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல்…
Read More

நாடு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கை – பலர் கைது

Posted by - November 5, 2025
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்றச் சம்பவங்களில் நேரடியாக…
Read More

புதிய மாற்றத்தை நோக்கி செல்கையில் மாறுப்பட்ட கருத்துக்கள் தோற்றம் பெறுவது ஒன்றும் ஆச்சரியமல்ல

Posted by - November 5, 2025
புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க முடியாது. பலசுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். அரசாங்கம் என்ற…
Read More

உயர்தர பரீட்சைக்கு 340,525 பரீட்சாத்திகள் விண்ணப்பிப்பு

Posted by - November 5, 2025
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு 340,525 பரீட்சாத்திகள் விண்ணப்பித்துள்ளனர். இம்முறை நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்களும் நிறுவப்படவுள்ளதாக…
Read More

நீதிபதி இளஞ்செழியனுக்கான சேவை ; நீடிப்பு திட்டமிட்டு மறுக்கப்படவில்லையாம்!

Posted by - November 5, 2025
முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அவரது சட்டத்துறை சார் சேவைகள் மீது என்றும் எமக்கு மதிப்பும்…
Read More

இறக்குமதி பெரிய வெங்காயம் குறித்து வௌியான தகவல்

Posted by - November 5, 2025
இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு சுமார் 2 இலட்சத்து 39 ஆயிரம் மெட்ரிக் தொன் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக…
Read More

அரசாங்கத்தின் அனுசரணையுடன் பாதாள குழுக்கள் செயற்படுகின்றன!

Posted by - November 5, 2025
அரசாங்கத்தின் அனுசரணையுடன் தான் பாதாளக்குழுக்கள் செயற்படுகின்றன. இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்படுபவர்கள் அனைவரும் பாதாளக் குழுக்களுடன் தொடர்பு என்று குறிப்பிடுவது…
Read More

இன்றைய வானிலை

Posted by - November 5, 2025
மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும்…
Read More