கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்கு அனுமதி

Posted by - December 25, 2025
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இன்று (25) சிறைச்சாலையிலுள்ள கைதிகளை பார்வையிடும் பார்வையாளர்கள் கைதிகளுக்கு உணவு மற்றும் இனிப்புகளை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத விழாவைக்…
Read More

ஜனாதிபதி நத்தார் வாழ்த்துச் செய்தி

Posted by - December 25, 2025
யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுத்துள்ள…
Read More

ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பியின் தனிப்பட்ட உதவியாளர்

Posted by - December 24, 2025
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் தனிப்பட்ட  உதவியாளரான பெண்ணொருவர் ஊடகவியலாளர்களை புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்து…
Read More

தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேச்சு

Posted by - December 24, 2025
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கொழும்பில் இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல்…
Read More

கோட்டாபய நியமித்த 53ஆயிரம் அரச நியமனங்கள்.. எழுந்துள்ள குற்றச்சாட்டு

Posted by - December 24, 2025
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரச நியமனம் வழங்கிய 53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தற்போதைய அரசாங்கம் அநீதி இழைப்பதாக இலங்கை பட்டதாரிகள்…
Read More

உண்மையை வெளிப்படுத்திய ஊடகவியலாளருக்கு பொலிஸ் அழைப்பாணை

Posted by - December 24, 2025
அம்புலுவாவ மலையில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி, ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புக்களை அம்பலப்படுத்தியதற்காக கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு முன்னிலையாகுமாறு தனக்கு…
Read More

ஜனவரி 6க்குள் பதிவு கட்டாயம் – புதிய திட்டம்

Posted by - December 24, 2025
டிட்வா சூறாவளி நிவாரண உதவிக்காக புதிய பதிவு திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதன்படி, ஜனவரி 6க்குள் இணையம் மூலப்…
Read More

மண்சரிவு அபாயத்தால் இடம்பெயர்ந்தோர் வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி!

Posted by - December 24, 2025
கண்டி, அங்கும்புர – கல்கந்த பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக ஆட்கள் எவரும் இன்றி இருந்த வீடொன்றிலிருந்து, அடையாளம் காண…
Read More

முன்பதிவு செய்த பயணிகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய பணம்

Posted by - December 24, 2025
 ‘டித்வா’ சூறாவளி பாதிப்பால் தொடருந்து முன்பதிவுகளில் ரூ.45 மில்லியனுக்கும் அதிகமான தொகை நேற்று (23.12.2025) மாலைக்குள் மீள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More