நீர்கொழும்பு ஏத்துகல கடல் நீரோட்டத்தில் சிக்கியவர் பொலிஸாரால் மீட்பு

Posted by - November 8, 2025
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்துகல கடலில் நீராட சென்ற ஒருவர், நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட போது பொலிஸ்…
Read More

கெப்பட்டிபொல பகுதியில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Posted by - November 8, 2025
கெப்பட்டிபொல – பெலும்கல சந்திப் பகுதியில் உள்ள, வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை (07) மின்சாரம் தாக்கியதை தொடர்ந்து…
Read More

மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்தும் நழுவல் போக்கை ஜனாதிபதி முன்னெடுக்கிறார் – ரவூப் ஹக்கீம்

Posted by - November 8, 2025
மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போடுவதற்கான நழுவல் போக்கினையே ஜனாதிபதி முன்னெடுக்கிறார். மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் எடுக்கும்…
Read More

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாலக்க சி.ஐ.டியில் முன்னிலை!

Posted by - November 7, 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்  முன்னிலையாகியுள்ளார்.
Read More

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சதியில் ஒன்பது முக்கிய குற்றவாளிகள்

Posted by - November 7, 2025
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சதித்திட்டத்தின் பின்னணியில் ஒன்பது முக்கிய குற்றவாளிகள் இருப்பது விசாரணைகளில் உறுதியானதாக கொழும்பு குற்றப்பிரிவு இன்று வெள்ளிக்கிழமை…
Read More

ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை

Posted by - November 7, 2025
நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்து…
Read More

மாகாண சபைத் தேர்தல் பற்றி எனக்கு தீர்மானிக்க முடியாது!

Posted by - November 7, 2025
மாகாண சபைத் தேர்தல் பற்றி எனக்கு தீர்மானிக்க முடியாது. தேர்தல் முறைமையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொடுங்கள் என எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி…
Read More

விபத்தில் சிக்கி இஸ்ரேலிய பிரஜை படுகாயம்!

Posted by - November 7, 2025
நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

தவறிழைத்தவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படமாட்டாது

Posted by - November 7, 2025
மக்களுக்கு எதிராக எவரேனும் தவறு இழைத்திருப்பார்களாயின், அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என…
Read More