கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பயணிப்போருக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை

Posted by - December 27, 2025
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவை பகுதியை, மழைக்காலங்களில் பயன்படுத்தும் போது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்…
Read More

“பேரிடர் பாதிப்பில் இருந்து இலங்கையானது நிச்சயம் மீண்டெழும்”!-நளிந்த ஜயதிஸ்ஸ

Posted by - December 27, 2025
 “பேரிடர் பாதிப்பில் இருந்து இலங்கையானது நிச்சயம் மீண்டெழும். இருந்த நிலையைவிட நிச்சயம் நாம் சிறந்த நிலைக்கு முன்னோக்கிச் செல்வோம்.” –…
Read More

பூசா சிறைச்சாலையில் 100 இற்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு

Posted by - December 27, 2025
பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இருந்து இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 100 இற்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
Read More

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வெறும் கண்துடைப்பு – நிசாம் காரியப்பர் தெரிவிப்பு

Posted by - December 27, 2025
அரசாங்கத்தினால் தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வெறும் கண்துடைப்பு மட்டுமே என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும்…
Read More

இலங்கையில் வாகன விற்பனையில் திடீர் மாற்றம்

Posted by - December 27, 2025
நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக, வாகன விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார்.…
Read More

ஆபத்தின் விளிம்பில் இருக்கும் பாடசாலைகள் குறித்து உடனடி நடவடிக்கை

Posted by - December 27, 2025
மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பல பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.…
Read More

பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்கு திட்டம் – அறுவர் கைது

Posted by - December 27, 2025
கம்பஹா, சீதுவ பகுதியில் உள்ள களியாட்ட விடுதியொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஆறு பேர் சந்தேகத்தின்…
Read More

நீதிவான் முன்னிலையில் டக்ளஸ் ஆஜர்

Posted by - December 27, 2025
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கம்பஹா நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப்…
Read More