இந்த மே தினத்தில் வாழ்வதற்கான போராட்டம் பாரிய போராட்டமாக மாறியிருக்கின்றது – சஜித்

Posted by - May 1, 2020
இந்த மே தினத்தில் வாழ்வதற்கான போராட்டம் பாரிய போராட்டமாக மாறியிருக்கின்றது என சிறிலங்காவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள்…
Read More

சிறிலங்காவில் கொரோனாவினால் இரண்டு இலட்சம் தனியார் துறை ஊழியர்கள் தொழிலை இழந்துள்ளனர்!

Posted by - May 1, 2020
சிறிலங்காவில்  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனியார் துறை ஊழியர்கள் இரண்டு இலட்சம் பேர் தொழிலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியார்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 665 அதிகரிப்பு

Posted by - May 1, 2020
சிறிலங்காவில்  மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ்…
Read More

இன்று மே 01 – சர்வதேச தொழிலாளர் தினம்

Posted by - May 1, 2020
உலக தொழிலாளர்களை கெளரவிக்கும் முகமாக இன்று உலகளாவிய ரீதியில் தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. “பாடுபட்டு உழைப்போர்க்கே இப்பார் உலகம் சொந்தம்”…
Read More

இந்தியாவில் இருந்து மேலும் ஒருதொகை மாணவர்கள் சிறிலங்காவுக்கு அழைத்துவரப்பட்டனர்

Posted by - April 30, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நாட்டுக்கு வரமுடியாமல் இந்தியாவில் சிக்கித் தவித்த மேலும் ஒரு தொகை மாணவர்கள் சிறிலங்காவுக்குஅழைத்துவரப்பட்டுள்ளனர். குறித்த…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 653 ஆக அதிகரிப்பு!

Posted by - April 30, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை653 ஆக…
Read More

பாடசாலைகளில் தனிமைப்படுத்த மாட்டோம் – கமால்

Posted by - April 30, 2020
இராணுவத்தினரை தனிமைப்படுத்த பாடசாலைகளை பயன்படுத்தவில்லை. ஆனால் இராணுவத்தினர் தங்குவதற்கு மேலதிக முகாமாக சில பாடசாலைகள் பயன்படுத்தப்படும்.
Read More

கத்திக் குத்தில் 13 வயது சிறுமி காயம்; தந்தை கைது

Posted by - April 30, 2020
கட்டுகஸ்தோட்டை, வெருல்லகம பகுதியில், தந்தையின் கத்திக் குத்தில் படுகாயமடைந்த நிலையி;ல, 13 வயது சிறுமி ஒருவர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்…
Read More

பொது சுகாதார பரிசோதகர்கள் 12 பேர் சுய தனிமைப்படுத்தலில்!

Posted by - April 30, 2020
மத்திய கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் 12 பேர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர். P…
Read More

எமது நாட்டின் எதிர்க்கட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது – வாசுதேவ

Posted by - April 30, 2020
எமது நாட்டின் எதிர்க்கட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது என சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More