சிறிலங்காவில் சஜித் பிரதமரான பின்னர் ஐ.தே.க.விற்கு பொற்காலம் ஆரம்பமாகும்- சுஜுவ

Posted by - June 5, 2020
சிறிலங்காவில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வெற்றியின் பின்னர் ஐ.நா.வின் பொற்காலம் உதயமாகுமென நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1800ஆக அதிகரிப்பு

Posted by - June 5, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் 3 பேருக்கு…
Read More

கிழக்கில் 13 சிறுவர் இல்லங்கள் இயங்கவில்லை

Posted by - June 5, 2020
கொரோனா நெருக்கடியால்,  கிழக்கு மாகாணத்தில் இயங்கிவந்த 52 சிறுவர் இல்லங்களில், 13 இல்லங்கள் மூடப்பட்டுள்ளனவென, சிறுவர் நன்னடத்தை, சிறுவர் பாதுகாப்புத்…
Read More

தொழிலாளர் தேசிய முன்னணி குறித்த அநாமதேய செய்திகளையும் வதந்திகளையும் நம்பவேண்டாம்

Posted by - June 5, 2020
தொழிலாளர் தேசிய முன்னணியை பிளவுபடுத்துவதை இலக்காகக் கொண்டு காலத்துக்குக் காலம் கட்டுக்கதைகளாக செய்திகளை வெளியிடுவதன் மூலம் ஒரு குழு இயங்கி…
Read More

பிராந்திய ஊடகவியலாளர் தொடர்பாக பிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Posted by - June 5, 2020
நுவரெலியா மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் தொடர்பாக பிழையான தகவல் வழங்கிய பொது சுகாதார அதிகாரி தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொள்ள…
Read More

இராஜதந்திரிகளுக்கான அறிவித்தல்

Posted by - June 5, 2020
இலங்கைக்கு   வருகை தரும் இராஜதந்திரிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவர்கள் வருகை தரும் நாட்டில் 72 மணித்தியாலங்களுக்கு…
Read More

சிறிலங்காவில் மேலும் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க திட்டம்

Posted by - June 5, 2020
சிறிலங்காவில் மேலும் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறிலங்காவின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. பட்டப்படிப்பிற்கு…
Read More

சிறிலங்காவில் பரீட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த தீர்மானம்!

Posted by - June 5, 2020
சிறிலங்காவில் பொதுத்தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்பதை பரீட்சிக்கும் முயற்சியில் தேர்தல்கள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் இதற்கென தெரிவுசெய்யப்பட்ட 200…
Read More

சிறிலங்காவில்எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்!

Posted by - June 5, 2020
சிறிலங்காவில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த…
Read More