பொய்யுரைப்பவர்களை நாடாளுமன்றம் அனுப்பினால் மீண்டும் பொய்யுரைக்கவே முற்படுவார்கள்- பழனி

Posted by - July 25, 2020
பொய்யுரைப்பவர்களை நாடாளுமன்றம் அனுப்பினால் அவர்கள் மீண்டும், மீண்டும் பொய்யுரைக்கவே முற்படுவார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.…
Read More

கொரோனா வைரஸின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது அலையின் சாத்தியம் காணப்படுகின்றன – சஜித்

Posted by - July 25, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது அலைகள் நாட்டில் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More

சிறிலங்காவில் ஒரேயொரு ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே உள்ளது – ரணில்

Posted by - July 25, 2020
ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெளியே வேறு கட்சிகளை உருவாக்க எந்தக் குழுவிற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என அக்கட்சியின் தலைவரும் முன்னாள்…
Read More

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை அவசியம்- கனடா

Posted by - July 25, 2020
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மிகவும் அவசியமென கனடாவின் புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீட்…
Read More

சிறிலங்காவில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

Posted by - July 24, 2020
சிறிலங்காவில் மேலும் பத்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று…
Read More

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் – சஜித்

Posted by - July 24, 2020
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாட்டு மக்களை ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்தை விரட்டியடித்து, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஆட்சியை மலரசெய்வதற்கு…
Read More

சிறிலங்கா மக்களிடையே இல்லாத ஒரு இனவெறியை ஆட்சியாளர்கள் கட்டியெழுப்பியுள்ளனர்- அநுர

Posted by - July 24, 2020
சிறிலங்கா  மக்களிடையே இல்லாத ஒரு இனவெறியை ஆட்சியாளர்கள் கட்டியெழுப்பியுள்ளதாக தேசிய மக்கள்  சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அநுர குமார…
Read More

வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 43 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

Posted by - July 24, 2020
வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 43 இலங்கையர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை, விசேட விமானமொன்றில் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.…
Read More

ஐஸ் போதை பொருளுடன் நால்வர் கைது – தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி

Posted by - July 24, 2020
புத்தளத்தில் ஒரு தொகை ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட கலால் திணைக்கள கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட நால்வரையும் தடுத்து வைத்து…
Read More