சிறிலங்காவில் இரகசியமாக கேரளா கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது

Posted by - September 7, 2020
சிறிலங்காவில் கம்பளை பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (06) மாலை போதைப் பொருள் பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்…
Read More

ஹிஸ்புல்லா ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…

Posted by - September 7, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு முன்னிலையில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர்…
Read More

தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலில் சர்வதேசக் குழு ஆய்வு

Posted by - September 7, 2020
சிறிலங்காவின் கிழக்கு கடற்பரப்பின் சங்கமன் கண்டி இறங்குதுறையில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பாக…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - September 7, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 123ஆக அதிகரித்துள்ளது. கொரொனா தொற்றுக்கு உள்ளான இருவர்…
Read More

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றுக்கு செல்ல முடியுமா? – தீர்ப்பு இன்று

Posted by - September 7, 2020
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியுமா என்பது தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று…
Read More

ஈஸ்டர் தாக்குதல் – மீண்டும் ஆணைக்குழுவில் முன்னிலையானார் பிள்ளையான்

Posted by - September 7, 2020
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை…
Read More

இலங்கையின் இறைமைக்கு அமெரிக்கா ஒருபோதும் பாதிப்பை ஏற்படுத்தாது- அலைனா டெப்பிளிட்ஸ்

Posted by - September 7, 2020
அமெரிக்காவின் செயற்பாடுகள் இலங்கையின் இறைமைக்கு ஒருபோதும் பாதிப்பை ஏற்படுத்தாதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உதவி…
Read More

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

Posted by - September 6, 2020
புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சவீவபுரத்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கடற்படையினரால் நேற்று (05)…
Read More

சிறிலங்கா அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 100 ஜோடிகள்

Posted by - September 6, 2020
சிறிலங்காவில் வயது குறைந்த 100 ஜோடிகள் அனுராதபுர பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரத்தில் மோசமாக நடந்து கொண்ட…
Read More