சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - September 8, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 03 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல்…
Read More

மோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் – வாசுதேவ

Posted by - September 8, 2020
மத்திய வங்கிப் பிணைமுறி மோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ…
Read More

20வது திருத்தத்துக்கு எதிராக எதிர்கட்சி நீதிமன்றம் செல்வது குறித்து அரசாங்கம கவலையடையவில்லை- அமைச்சர் பீரிஸ்

Posted by - September 8, 2020
20வது திருத்தம் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்ற விமர்சனம் காணப்படுகின்ற போதிலும் அரசாங்கம் வரவுசெலவுதிட்டத்துக்கு முன்னதாக அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு

Posted by - September 8, 2020
செப்டெம்பர் 20 ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்…
Read More

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

Posted by - September 8, 2020
கொழும்பு, மோதர பகுதியில் வைத்து 18,900 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். லொறி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போதே…
Read More

பிரேமலால் ஜயசேகர பாராளுமன்றத்திற்கு வருகை

Posted by - September 8, 2020
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று (08) பாராளுமன்றம் ஒன்றுகூடவுள்ளது. இன்று பிற்பகல் 1 மணிக்கு செப்டம்பர் மாதத்திற்கான…
Read More

தற்கொலை குண்டுதாரி சாராவின் மரபணு அறிக்கையை மீண்டும் ஆராய நீதிமன்றம் உத்தரவு!

Posted by - September 8, 2020
சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரனின் மரபணு பரிசோதனை அறிக்கையினை மீண்டும் ஆராய்ந்து  மன்றிற்கு…
Read More

20ஆவது திருத்தம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேறும்- ஜீ.எல்.பீரிஸ்

Posted by - September 8, 2020
20ஆவது திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேற்றுவோம் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More

நியூ டயமன்ட் கப்பலில் மீண்டும் தீ – ஆராயச் சென்றது விசேட குழு

Posted by - September 8, 2020
தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலை ஆராய்வதற்காக வருகைத் தந்திருந்த விசேட குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்…
Read More

சிறிலங்காவில் 5 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை

Posted by - September 8, 2020
சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணி வரை…
Read More