உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பொறுப்பிலிருந்து மைத்திரியும் ரணிலும் தப்ப முடியாது; ராஜித சொல்கிறார்

Posted by - September 12, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பொறுப்பிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தப்பவே முடியாது…
Read More

சிறிலங்காவில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனை தடை செய்ய நடவடிக்கை!

Posted by - September 11, 2020
சிறிலங்காவில் எதிர்காலத்தில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பொலித்தீன்…
Read More

சிறிலங்காவில் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

Posted by - September 11, 2020
சிறிலங்காவில் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் மாலைதீவில் இருந்து…
Read More

மலையகமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவு

Posted by - September 11, 2020
மலையகமக்களின் உரிமைகளை வெல்வதற்கான முயற்சிகளுக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி தனது முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளது.
Read More

மோசமான வரவுசெலவுதிட்டத்தை எதிர்கொள்ள தயாராகயிருங்கள் – எரான்

Posted by - September 11, 2020
இலங்கை கடந்த 35 வருடகாலத்தில் சந்தித்திராத மோசமான வரவுசெலவுதிட்டத்தை எதிர்கொள்ளதயாராகயிருக்கவேண்டும்என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்  எரான் விக்கிரமரட்ண…
Read More

பூஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கின்றது!

Posted by - September 11, 2020
பூஸ்ஸ  சிறைச்சாலையில்  உள்ள கைதிகள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. இந்த நிலையில் கஞ்சிபானை…
Read More

மாகந்துரே மதூஷின் சகாக்களில் ஒருவர் கைது!

Posted by - September 11, 2020
பாதாள உலகக்குழு உறுப்பினரான மாகந்துரே மதூஷின் சகாக்களின் ஒருவரான வெலிஹிந்த கலு என அழைக்கப்படும் நுவன் ரணவக்க ஹெரோயின் போதைப்பொருளுடன்…
Read More

ஞானசார தேரரின் வாக்குமூலத்தை பதிவு செய்த மௌலவி பதவி விலகினார்!

Posted by - September 11, 2020
கலகொடஅத்தே ஞானசார தேரர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கிய போது…
Read More

கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!

Posted by - September 11, 2020
கொழும்பின் சில பகுதிகளில் நாளை (12) மற்றும் நாளை மறுதினம் (13) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும்…
Read More

சிறிலங்காவில் பாடசாலை மாணவன் பலி

Posted by - September 11, 2020
சிறிலங்காவில் கிராந்துருகோட்டே பொலிஸ் பிரிவின் பஹலரத்கிந்த பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளான பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான் நேற்றிரவு…
Read More