பஸ் முன்னுரிமை திட்டம் நாளை முதல் அமுல்

Posted by - September 13, 2020
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்படும் பஸ் முன்னுரிமை திட்டம் நாளை (14)…
Read More

தொடரும் பூஸ்ஸ சிறை கைதிகளின் உண்ணாவிரத ஆரம்பித்த போராட்டம்

Posted by - September 13, 2020
பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகள் சிலர் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான ´பொடி லெசி´,…
Read More

கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு உலக வங்கி நிதியுதவி

Posted by - September 13, 2020
கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு உலக வங்கி 56 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. சுகாதார செயற்பாடுகளுக்கு கடந்த…
Read More

பிரதி தலைவர் தெரிவு – ஐ.தே.க.இன் செயற்குழு கூட்டம் நாளை

Posted by - September 13, 2020
ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதி தலைவரை தெரிவு செய்வதற்காக செயற்குழு கூடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.…
Read More

405 இலங்கையர்கள் சிறிலங்கா திரும்பினர்

Posted by - September 13, 2020
கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை சிறிலங்காக்கு அழைத்து வரும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு…
Read More

சிறிலங்காவில் ஒரே நாளில் 26பேருக்கு கொரோனா

Posted by - September 13, 2020
சிறிலங்காவில்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் 26பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…
Read More

20 ஆவது திருத்தம் தொடர்பான புதிய வர்த்தமானி மாற்றங்களுடன் வெளியிடப்படும் – விமல்

Posted by - September 13, 2020
புதிய அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக 20 ஆவது திருத்தம் தொடர்பிலான புதிய வர்த்தமானி அறிவித்தலில் மாற்றங்களை…
Read More

நியூ டயமண்ட் கப்பலின் கெப்டனிடம் அறிக்கை பெற செல்லும் சி.ஐ.டி

Posted by - September 13, 2020
தீப்பிடித்த எம்.டி.நியூ டயமண்ட் கப்பல் தொடர்பாக ஆராய்வதற்காக அக்கப்பலின் கெப்டனை நாளை (திங்கட்கிழமை) சந்திக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு…
Read More

சிறைச்சாலையினுள் வீசப்பட்ட கைப்பேசிகள் கண்டுபிடிப்பு

Posted by - September 12, 2020
அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் பாதுகாப்பு சுவரின் மீது வீசப்பட்டிருந்த 09 கைப்பேசிகள் மற்றும் 18 சிம் அட்டைகள் மற்றும் புகையிலை பெக்கெட்…
Read More

ஹட்டனில் தோட்ட முகாமையாளரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்

Posted by - September 12, 2020
சர்வாதிகாரிபோல் செயற்படும் தோட்ட முகாமையாளரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி ஹட்டன், செம்புவத்த தோட்ட தொழிலாளர்கள் இன்று (சனிக்கிழமை) தொழிற்சங்க…
Read More