வீதி ஒழுங்கு விதிகளை மீறிய ஆயிரத்துக்கும் அதிகமான சாரதிகளுக்கு விசேட ஆலோசனை வகுப்பு!

Posted by - September 23, 2020
கொழும்பில் வீதி ஒழுங்கு விதிகளை மீறிய ஆயிரத்துக்கும் அதிகமான சாரதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட…
Read More

தடைசெயய்ப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த மூவர் கைது

Posted by - September 23, 2020
புத்தளம் களப்பு பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த மூவர் நேற்று (22) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி சோத்துபிட்டி…
Read More

ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் 460 பேர் கைது

Posted by - September 23, 2020
மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் போதைப்பொருளுடன் 460 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (23) காலை 06 மணிக்கு நிறைவடைந்த…
Read More

சிறிலங்காவில் ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் திருத்த சட்டம்

Posted by - September 23, 2020
சிறிலங்காவில் சிறுவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆபாச வெளியீடுகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய ஊடகங்கள் மூலமாக வெளியிடுதல் சமீப காலத்தில்…
Read More

சிறிலங்காவில் சலுகை விலையில் தேங்காய் விற்பனை

Posted by - September 23, 2020
சிறிலங்காவில் தேங்காயின் விலை அதிகரித்துள்ள நிலையில் புதிய நுட்பத்தில் தேங்காய்களை சலுகை விலையில் விற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் துறை…
Read More

மலையக உதவி ஆசிரியர் நியமனம் அநீதியானது – அரவிந்தகுமார்

Posted by - September 23, 2020
மலையக உதவி ஆசிரியர் நியமனம் அநீதியானதும், அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையிலும் வழங்கப்பட்டதாக  நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.…
Read More

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட மூவருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

Posted by - September 23, 2020
சிறிலங்காவில் ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட செயலாளர் உள்ளிட்ட…
Read More

சிறிலங்காவில் ஹேமசிறி, பூஜித் ஜயசுந்தர தொடர்பான விசாரணைகள் நிறைவு

Posted by - September 23, 2020
சிறிலங்காவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பான…
Read More

சிறிலங்காவில் ஜீவன் தொண்டமானுக்கு புதிய பதவி!

Posted by - September 23, 2020
சிறிலங்காவில் பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸின் தலைவராக இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இ.தொ.கா. தலைமையகமான சௌமிய…
Read More

20வது சட்டமூலத்தினால் இலங்கை சர்வதேச ரீதியாக பல அழுத்தங்களை எதிர்கொள்ள நேரும் – லக்ஷமன்

Posted by - September 23, 2020
20வது திருத்தச் சட்டமூலத்தினால் சர்வதேச ரீதியாக இலங்கை பல அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…
Read More