புதிய ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் பிரதமரிடம் வழங்கிவைப்பு

Posted by - September 24, 2020
மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மன் அவர்களினால் புதிய ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் இன்று பிரதமரிடம் வழங்கப்பட்டது.
Read More

சரியான அரசியலமைப்பு எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படும்: பிரசன்ன ரணதுங்க

Posted by - September 24, 2020
பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் எதிர்காலத்தில் முறையான அரசியலமைப்பை நிறைவேற்றுவதன் மூலம் தனக்கு
Read More

அஞ்சலி செலுத்தும் உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை ; பாராளுமன்றத்தில் விக்கி

Posted by - September 24, 2020
எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும்
Read More

மோட்டார் வாகன இறக்குமதி தடையினை நீக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

Posted by - September 24, 2020
மோட்டார் வாகன இறக்குமதி தடையினை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…
Read More

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வோரை கைது செய்ய நடவடிக்கை!

Posted by - September 24, 2020
அரிசியை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான…
Read More

தேசியப் பட்டியல் வெற்றிடத்துக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை – ஐ.தே.க

Posted by - September 24, 2020
தேசியப் பட்டியல் உறுப்பினர் வெற்றிடத்துக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியினால்…
Read More

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 356 இலங்கையர்கள் சிறிலங்கா திரும்பினர்!

Posted by - September 24, 2020
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 356 இலங்கையர்கள் சிறிலங்கா திரும்பியுள்ளனர். அபுதாபியில் இருந்து 06 பேரும், கட்டாரில்…
Read More

சிறிலங்காவில் 17 மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ரயிலுடன் மோதி விபத்து

Posted by - September 24, 2020
சிறிலங்கா- கட்டுநாயக்க பிரதேசத்தில் 17 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வானொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் இந்த சம்பவத்தில்…
Read More

ஹக்கீம், மங்கள, மலிக், பாட்டாலி, பொன்சேகா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்

Posted by - September 24, 2020
நல்லாட்சி அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சிலர் இன்று (24) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்…
Read More

நியூ டயமன்ட் கப்பல் விபத்து – சுற்று சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான அறிக்கை கையளிப்பு

Posted by - September 24, 2020
நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கடற் சுற்று சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பான அறிக்கை சட்டமா…
Read More