மேல் மாகாணத்தில் இருந்து வெளி இடங்களுக்கு சென்றவர்கள் தனிமைப்படுத்தலுக்கு

Posted by - November 12, 2020
மேல் மாகாணத்தில் பயணத் தடை விதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில்…
Read More

வவுனியாவில் யாசகம் பெறுவோரின் வருகையால் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம்!

Posted by - November 12, 2020
வவுனியாவில் வெளிமாவட்ட யாசகம் பெறுவோரின் வருகையால் கொரோனா நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம். வவுனியா நகர்ப்பகுதியில் யாசகம் பெற்று வாழ்பவர்களின்…
Read More

ஹோட்டல்களுக்கு பாதுகாப்பிற்கான சான்றிதழை வழங்க நடவடிக்கை!

Posted by - November 12, 2020
சிறிலங்காவில் உள்ள 40 இற்கும் மேற்பட்ட சுற்றுலாத்துறையைச் சேர்ந்த ஹோட்டல்களுக்கு அடுத்த வாரம் பாதுகாப்பிற்கான சான்றிதழை வழங்கவுள்ளதாக இலங்கை சுற்றுலா…
Read More

மெனிங் சந்தையில் உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை!

Posted by - November 12, 2020
கொழும்பு மெனிங் மொத்த வர்த்தக சந்தையை அண்மித்த பகுதியில் உள்ள அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் வைரஸ் தொற்று இல்லை…
Read More

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் 98 இலங்கையர்கள் உயிரிழப்பு

Posted by - November 12, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சுமார் 98 இலங்கையர்கள் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விடயம்…
Read More

ஐஎஸ் அமைப்பினர்கள் எவரும் இலங்கைக்குள் நுழையவில்லை- இராணுவத் தளபதி

Posted by - November 11, 2020
ஐஎஸ் அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கைக்குள் நுழைந்துள்ளனர் என வெளியான தகவல்களை இலங்கை இராணுவம் நிராகரித்துள்ளது. பிரித்தானியாவின் சன்…
Read More

சஹ்ரான் மனைவிக்கு நவம்பர் 25 வரை விளக்கமறியல்

Posted by - November 11, 2020
ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் மனைவி பாத்திமா சாதியாவுக்கு எதிர்வரும் நவம்பர் 25…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

Posted by - November 11, 2020
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் நாளை மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

கொழும்பு நகரத்தின் மிகவும் ஆபத்தான பகுதிகள் குறித்து வெளியாகியுள்ள தகவல் என்ன?

Posted by - November 11, 2020
கொழும்பு நகரத்தின் மிகவும் ஆபத்தான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனைகளின் போது 100 பேரில் 30 பேர் நோயாளிகள் என…
Read More