சிறிலங்காவில் மேலும் நூறிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

Posted by - November 17, 2020
சிறிலங்காவில் மேலும் 157 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும்…
Read More

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் !

Posted by - November 17, 2020
2021 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை இன்று (செவ்வாய்க்கிழமை) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று காலை ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற…
Read More

கொழும்பை 14 முதல் 21 நாட்கள் முழுமையாக முடக்க வேண்டும் – ரோஸி சேனநாயக்க

Posted by - November 17, 2020
கொழும்பு மிகவும் ஆபத்தில் உள்ளது என்றும் ஆகவே குறைந்தது இரண்டு வாரங்களாவது நகரத்தை முடக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மேயர் ரோஸி…
Read More

கட்சியிலிருந்து நீக்கப்படுகின்றார் டயானா – சட்டபூர்வமான அறிவித்தலை அனுப்பினார் சஜித்

Posted by - November 17, 2020
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த டயானா கமகேவை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி,…
Read More

கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தலைமன்னாரில் அடக்கம் செய்யும் திட்டம்

Posted by - November 17, 2020
கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தலைமன்னாரில் புதைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More

கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கான கடன் காலதாமதங்கள்

Posted by - November 17, 2020
கொவிட்-19 இன் இரண்டாவது அலை காரணமாக வியாபாரங்களும் தனிநபர்களும் முகம்கொடுக்கும் சவால்களை எதிர்கொள்ளும் விதமாக கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள்…
Read More

சிறிலங்காவில் 387 கொரோனா தொற்று நோயாளிகள் நேற்று அடையாளம்

Posted by - November 17, 2020
சிறிலங்காவில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) அடையாளம் காணப்பட்ட 387 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More

திவுலபிட்டி மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் 14 ஆயிரத்து 170பேருக்கு கொரோனா!

Posted by - November 17, 2020
திவுலபிட்டி மற்றும் பேலியகொடை ஆகிய இரண்டு கொத்தணிகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 170ஆக அதிகரித்துள்ளது.…
Read More

ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர் இஹ்ஸான் வீட்டுக்கு அடிக்கடி சென்ற ரிஷாட், ஹலீம்….!

Posted by - November 17, 2020
முன்னாள் அமைச்சர்கள் ரிஷாட் பதியுதீன் மற்றும் மொஹமட் ஹலீம் ஆகியோர் பல சந்தர்ப்பங்களில் ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட…
Read More

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனாவால் 3 இறப்புகள் பதிவு

Posted by - November 17, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்று மேலும் மூவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளதாக…
Read More