சுகாதார ஊழியர்களுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை

Posted by - November 20, 2020
தற்போதைய கொரோனா தொற்று நிலைமையில் சுகாதாரப் பாதுகாப்பு சேவை நிலையங்களுக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவையை…
Read More

சிறைக் கைதிகளுக்கு உள்நாட்டு மருந்துகளை வழங்கத் தீர்மானம் – சுதர்ஷினி

Posted by - November 20, 2020
கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு உள்நாட்டு மருந்துகளை வழங்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Read More

கள்ள நோட்டுக்களுடன் தொடர்புடைய மூவர் கைது

Posted by - November 20, 2020
கள்ள நோட்டுக்களுடன் தொடர்புடைய சட்ட விரோத நடவடிக்கையுடன் தொடர்புடைய மூவர் மதவாச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம்…
Read More

ஜனக பண்டார தென்னகோனிற்கு எதிரான குற்றப்பத்திரிகை இரத்து

Posted by - November 20, 2020
ஜனக பண்டார தென்னகோனிற்கு எதிரான குற்றப்பத்திரிகை இரத்து 1999 ஆம் ஆண்டில் நடந்த கொலைசம்பவம் தொடர்பில் அமைச்சர் ஜனக பண்டார…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு மேலும் 4 பேர் பலி!

Posted by - November 20, 2020
சிறிலங்காவில்  கொரோனா தொற்றுக்கு மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார ​சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார், 27 மற்றும் 59…
Read More

கோப் குழுவின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!

Posted by - November 20, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கோப் எனப்படும் பொது நிறுவனங்கள் குழுவின் நடவடிக்கைகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல்…
Read More

கொழும்பின் பல பகுதிகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன – சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

Posted by - November 20, 2020
கொழும்பு நகரத்தின் பல பகுதிகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன என தெரிவித்துள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், கொரோனா…
Read More

பாடசாலை திறப்பது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்தது என்ன?

Posted by - November 20, 2020
சுகாதாரப் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லா மல் பாடசாலைகளைத் திறப்பது குறித்து தீர்மானம் எடுக் கப்பட்டமைக்கு ஆசிரியர் சங்கங்கள் கவலை…
Read More

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

Posted by - November 20, 2020
இந்த வார இறுதியில் பயணிகள் புகையிரத சேவைகள் எதுவும் இடம்பெறமாட்டாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More