மஹர சிறைச்சாலை மோதல் – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரிப்பு

Posted by - November 30, 2020
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. மஹர சிறைச்சாலையின் கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று…
Read More

மஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பாக விசேட குழுவொன்றின் ஊடாகவே விசாரணையை நடத்த வேண்டும்- சஜித்

Posted by - November 30, 2020
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசேட குழுவொன்றின் ஊடாக விசாரணையை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித்…
Read More

முழு கண்டி நகரத்தின் பாதுகாப்பும் ஆபத்தில் உள்ளது-லக்ஷ்மன்

Posted by - November 30, 2020
பல்வேறு பகுதிகளிலிருந்து கைதிகளை பழைய போகம்பரை சிறைக்கு மாற்ற அரசாங்கம் எடுத்த முடிவால் முழு கண்டி நகரத்தின் பாதுகாப்பும் ஆபத்தில்…
Read More

கொரோனா பாரிய அலையாக மாறலாம்- திஸ்ஸ எச்சரிக்கை

Posted by - November 30, 2020
நாட்டில் தற்போது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள கொரோனா, பாரிய அலையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதென வைரஸ் நோய் தொடர்பான நிபுணரும்  நாடாளுமன்ற…
Read More

கொழும்பின் நிலை ஆபத்தில் – ரோஸி சேனாநாயக்க எச்சரிக்கை

Posted by - November 30, 2020
கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் அதிகமான மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதால் கொழும்பில் நிலைமை ஆபத்தாக உள்ளது…
Read More

இலங்கையில் பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க நடவடிக்கை

Posted by - November 30, 2020
கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பி.சி.ஆர்.பரிசோதனையை அடுத்த மாதம் முதல் மேலும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இராசாயன சேவைகள் பிரதி சுகாதார…
Read More

மஹர சிறைச்சாலை மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு – அநுர

Posted by - November 30, 2020
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More

நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் அடையாளங்காணப்படாதவர்களாக இருப்பது நல்லதல்ல – GMOA

Posted by - November 30, 2020
இலங்கையில் நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் அடையாளங்காணப்படாதவர்களாக இருப்பது சிறந்த நிலைவரம் அல்ல என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. கொழும்பில்…
Read More

சிறிலங்கா முழுவதும் பஸ் சேவைகள் வழமைக்கு

Posted by - November 30, 2020
இன்று (30) முதல் சிறிலங்கா முழுவதும் பஸ் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.…
Read More