மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை தேர்தல் ஆணைக்குழு உறுதிசெய்ய வேண்டும்- மனித உரிமைகள் ஆணைக்குழு

Posted by - July 26, 2020
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என இலங்கை மனித…
Read More

ஐ.எஸ்.அமைப்புடன் ஓய்வுபெற்ற தேசிய புலனாய்வு அதிகாரிக்கு தொடர்பு- சிறிலங்கா ஜனாதிபதி ஆணைக்குழு

Posted by - July 26, 2020
ஐ.எஸ்.அமைப்பின் கொள்கைகளை பின்பற்றும் அமைப்புகளுடன் ஓய்வுபெற்ற தேசிய புலனாய்வு அதிகாரியொருவர் தொடர்பினை பேணிவந்துள்ளார் என சிறிலங்கா ஜனாதிபதி ஆணைக்குழுவின் தகவல்கள்…
Read More

சிறிலங்காவில் சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி காணொலி எடுத்துவந்த ஆசிரியர் கைது

Posted by - July 26, 2020
சிறிலங்காவில் சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை காணொலி எடுத்துவந்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் தனியார் வகுப்புக்களை…
Read More

சிறிலங்கா அரசாங்கத்திற்கு 3.5 பில்லியன் ரூபாய் இழப்பு

Posted by - July 26, 2020
சிறிலங்காவில் மஹாவலி ஆற்றில் கட்டப்படவுள்ள பெரிய அளவிலான நீர்மின் திட்டமான மொரகொல்ல நீர் மின் உற்பத்தி திட்டத்தினை செயல்படுத்துவதில் தாமதம்…
Read More

தமிழ் மக்களின் இன்னல்கள் தொடர்பாக பெரும்பான்மையினருக்கு புரிய வைப்பேன்- சுமணரத்தன தேரர்

Posted by - July 26, 2020
தமிழ் மக்களின் இன்னல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்திலுள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எடுத்துரைப்பேன் என…
Read More

கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் பெற்றுக்கொள்ளும் இங்கிலாந்து

Posted by - July 26, 2020
சிறிலங்காவின் சுற்றாடல் மற்றும் சுகாதார சட்டங்களை மீறி இலங்கைக்கு ஏற்றுமதி செய்த கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் பெற்றுக்கொள்ள இங்கிலாந்தின்…
Read More

சிறிலங்கா IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி சென்ற இடங்கள் குறித்து தகவல்

Posted by - July 26, 2020
சிறிலங்கா-கொழும்பு  IDH  வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்று பின்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான நபர் தற்போது கந்தகாடு…
Read More

கொழும்பிலுள்ள பல்கலைக்கழகங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படும்

Posted by - July 26, 2020
கொழும்பிலுள்ள பல்கலைக்கழகங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படும் ஆபத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Read More

பாடசாலைகளை நாளை முதல் மீளத் திறப்பதற்கு நடவடிக்கை

Posted by - July 26, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மேலதிக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளை நாளை முதல் மீளத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாகக்…
Read More

ஆறு வேட்பாளர்கள் கைது! தேர்தல் விதிமுறைகளை மீறினார்கள் எனக் குற்றச்சாட்டு

Posted by - July 26, 2020
தேர்தல் சட்ட மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரிவுபடுத்த பொலிஸார் முடிவு செய்துள்ளனர் எனத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட…
Read More