நாவலபிட்டிய பாடசாலை மாணவி ஒருவருக்கு கொரோனா Posted by நிலையவள் - December 11, 2020 நாவலபிட்டிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 12 ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று… Read More
பாடசாலைகள் சிலவற்றின் கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை Posted by நிலையவள் - December 11, 2020 கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கண்டி நகரில் மூடப்பட்டுள்ள பாடசாலைகள் சிலவற்றின் கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.… Read More
கிழக்கு மாகாணத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு Posted by நிலையவள் - December 11, 2020 கிழக்கு மாகாணத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவர் நேற்று இவ்வாறு… Read More
நிலஅதிர்வு தொடர்பில் விசாரணை முன்னெடுப்பதற்கு 11 பேர் அடங்கிய நிபுணர் குழு Posted by நிலையவள் - December 11, 2020 கண்டி நகரின் பல பகுதிகளிலும் பதிவு செய்யப்பட்ட நிலஅதிர்வு தொடர்பில் விசாரணை முன்னெடுப்பதற்கு 11 பேர் அடங்கிய நிபுணர் குழுவொன்று… Read More
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 41 பேர் கைது Posted by நிலையவள் - December 11, 2020 தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்… Read More
கண்டியில் 3 பாடசாலைகள் திறக்கப்படாது Posted by தென்னவள் - December 11, 2020 கண்டியில் மூடப்பட்ட 45 பாடசாலையில் 42 பாடசாலைகள் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று மீளத் திறக்கப்படும் என மத்திய மாகாண… Read More
கொவிட் சடலங்கள் தொடர்பில் பிரதமர் அதிரடி அறிவிப்பு Posted by தென்னவள் - December 11, 2020 கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார தரப்பின் பிரதானிகளுக்கும்… Read More
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகாரி நியமனம் Posted by தென்னவள் - December 11, 2020 பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத்அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். Read More
உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தனர் மனிங்சந்தை வர்த்தகர்கள் Posted by தென்னவள் - December 11, 2020 கொழும்பு மனிங்சந்தை வர்த்தகர்கள் கொழும்பு புகையிரதநிலையத்திற்கு முன்பாக சாகும்வரை உண்ணாவிரதப்போரட்டத்தை ஆரம்பித்துள்ளனர். Read More
கொழும்பு புறக்கோட்டையில் நத்தார் அலங்காரத் தோரணங்கள் விற்பனையில் மும்முரம் Posted by தென்னவள் - December 11, 2020 கொவிட்-19 அச்சுறுத்தல் நிலவியபோதிலும் நத்தார் பண்டிகையை வரவேற்கும் முகமாக கொழும்பு புறக்கோட்டையில் நத்தார் மர, அலங்காரத் தோரணங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பதையும்… Read More