பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் கடமையில் ஈடுபட்டுள்ளனர் – அஜித் ரோஹன

Posted by - December 21, 2020
பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் புகையிரதங்களில் பொலிஸார், சிவில் உடையில் கடமையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன…
Read More

மக்கள் ஒத்துழைக்காவிட்டால் இலங்கையில் ஐரோப்பிய நிலை உருவாகும்

Posted by - December 20, 2020
பொதுமக்களின் நடத்தை அடிப்படையிலேயே எதிர்காலம் தீர்மானிக்கப்படும். எனவே, சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி மக்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் கொரோனா வைரஸ்…
Read More

Rapid Antigen பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை

Posted by - December 20, 2020
எழுமாறாக முன்னெடுக்கப்படும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அமைச்சு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. சோதனை நடவடிக்கைகளை புறக்கணிப்பதால், முழு…
Read More

அடுத்த சில நாட்களில் அதிகரிக்கப்போகும் உயிரிழப்புகள் – விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

Posted by - December 20, 2020
அடுத்த சில நாட்களில் நாட்டில் கொவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More

நுவரெலியாவுக்கு சுற்றுலா செல்ல தயாரானவர்களுக்கான அறிவிப்பு

Posted by - December 20, 2020
வெளி மாவட்டங்களில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா வருபவர்கள் அவர்களது பிரதேச பொது சுகாதார அதிகாரியின் எழுத்துமூலமான அனுமதியைப் பெற்றுவருவது கட்டாயப்…
Read More

சிறிலங்காவில் மேலும் 262 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு

Posted by - December 20, 2020
சிறிலங்காவில் மேலும் 262 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த…
Read More

கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை வைப்பதற்கு குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள்

Posted by - December 20, 2020
கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைப்பது குறித்த யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர்…
Read More

பொதுமக்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால் தனிமைப்படுத்தல் நீடிக்கப்படும்

Posted by - December 20, 2020
சுகாதார வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் பொதுமக்கள் பின்பற்றாவிட்டால் சில இடங்களில் தனிமைப்படுத்தல் நீடிக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Read More

கொரோனாவை ஒழிப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

Posted by - December 20, 2020
நாட்டிலிருந்து கொரோனாவை அகற்றுவதற்கு சிறிது காலமாகலாம் என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.
Read More