பொலன்னறுவை ரஜமஹா விகாரை புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டது

Posted by - December 21, 2020
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், பொலன்னறுவை வரலாற்று சிறப்புமிக்க சொலஸ்மஸ்தான ரஜமஹா விகாரை புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டது பொலன்னறுவை வரலாற்று சிறப்புமிக்க…
Read More

பொரளை, வனாதமுல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் இரண்டு பேர் கொலை!

Posted by - December 21, 2020
பொரளை, வனாதமுல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு (20) தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த…
Read More

ஒரு தொகை மஞ்சளுடன் நபர் ஒருவர் கைது

Posted by - December 21, 2020
மட்டக்குளிய பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த…
Read More

வௌிநாட்டில் இருந்து வருகை தந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு

Posted by - December 21, 2020
வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பயணிகளுக்கு 2021 ஆம் ஆண்டு 16 ஆம் திகதி வரையில்…
Read More

சமூக ஊடகங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கை கட்டுப்பாடுகளை வைப்பதற்கான முதல் படி!!

Posted by - December 21, 2020
சிறிலங்காவில்  சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவுசெய்யும் நடவடிக்கை மக்களின் கருத்து சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறை என மனித உரிமை ஆர்வலர் அம்பிகா…
Read More

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல – கெஹலிய

Posted by - December 21, 2020
சமூக ஊடக ஒழுங்குமுறை தொடர்பாக வெளியாகும் செய்திகள் உண்மையான அர்த்தத்தை தெரிவிக்கால் மோசமான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது என ஊடகத்துறை அமைச்சர்…
Read More

அனைத்து மதுபான கடைகளையும் மூடுமாறு கோரிக்கை!

Posted by - December 21, 2020
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் அனைத்து மதுபான கடைகளையும் மூடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும்…
Read More

77 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

Posted by - December 21, 2020
கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளி நாடு களில் சிக்கியுள்ள 77 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.
Read More

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது

Posted by - December 21, 2020
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 594 பேரில் 253 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்…
Read More