சிறிலங்காவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Posted by - December 21, 2020
சிறிலங்காவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. கண்டி மாவட்டத்தின்…
Read More

இலங்கைக்கு வரும் பயணிகளுக்கான நடைமுறைகளின் திருத்தம் – முக்கிய அறிவிப்பு

Posted by - December 21, 2020
2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கைக்கு வரும் பயணிகளுக்கான நடைமுறையில் மேலும் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும்…
Read More

சிறிலங்காவில் மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - December 21, 2020
சிறிலங்காவில் மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில்…
Read More

முஸ்லிம் நபர்களின் சடலங்களை குளிரூட்டப்பட்ட கொள்கலனின் வைக்கும் செயன்முறை ஆரம்பம்

Posted by - December 21, 2020
கொவிட் 19 தொற்று ஏற்பட்ட சடலங்கள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு கடிதம்…
Read More

பண்டிகைக் காலத்தில் மதுபானக் கடைகளை மூடவும்

Posted by - December 21, 2020
இந்தப் பண்டிகைக் காலத்தில் அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுவதற்கு ஜனாதிபதியும்  ஏனைய தொடர்புடைய அதிகாரிகளும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களுக்கான பதிவுத் திகதி நாளை வரை நீடிப்பு

Posted by - December 21, 2020
பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவு செய்வதற்கான திகதியை நாளை வரை நீடித்துள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
Read More

அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு மீண்டும் பி.சி.ஆர்.பரிசோதனை

Posted by - December 21, 2020
அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளரிடம் பி.சி.ஆர்.பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பெறப்பட்டுள்ளன. அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளரிடம் கடந்த…
Read More

கம்பஹா வைத்தியசாலையில் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவொன்றை நிறுவ நடவடிக்கை

Posted by - December 21, 2020
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில், தீவிர சிகிச்சை பிரிவை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய…
Read More

விமான நிலையங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு கடுமையான கொவிட் நெறிமுறை

Posted by - December 21, 2020
விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானால் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் முடித்த பின்னரே…
Read More

பேருந்துகளில் சிவில் உடையில் 400 பொலிஸ் அதிகாரிகள்!

Posted by - December 21, 2020
பேருந்துகளை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக 400 பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ்மா அதிபர்…
Read More