கேகாலை நாட்டு வைத்தியரின் கொவிட் தடுப்பு தேசிய ஔடதத்திற்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி

Posted by - December 22, 2020
கேகாலை தம்மிக பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மருந்து தேசிய ஔடதத்திற்கு ஆயுர்வேத திணைக்களத்தின் சூத்திர குழு…
Read More

பொறுப்பற்ற நடவடிக்கையால் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிக்கும் என எச்சரிக்கை

Posted by - December 22, 2020
எதிர்வரும் விடுமுறை நாட்களில் மக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிக்கும் என அரச மருத்துவ…
Read More

இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டணங்களை அறவிடாதிருக்க தீர்மனம்!

Posted by - December 22, 2020
இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டணங்களை அறவிடாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இலங்கையில் எதிர்வரும் 26ஆம் திகதி முதல்…
Read More

21 கொரோனா நோயாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் – சுகாதாரப் பிரிவு

Posted by - December 22, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 21 பேர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொதுச் சுகாதார…
Read More

பொலிஸினை மேலும் வலுப்படுத்த புதிய வேலைத்திட்டம்

Posted by - December 22, 2020
பொலிஸ் நிலையங்களினுள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்வேறு முறைப்பாட்டு பிரிவினை மேலும் வலுப்படுத்துவதற்காக புதிய வேலைத்திட்டம்
Read More

நாமல் பூங்காவை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்த நடவடிக்கை

Posted by - December 22, 2020
ஊதா பளிங்குகளால் பிரசித்தி பெற்ற நாமல் பூங்காவை அடுத்த ஆண்டு தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப் போவதாக இராஜாங்க அமைச்சர் விதுர…
Read More

அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

Posted by - December 22, 2020
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டுள்ள அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
Read More

திவுலபிட்டிய – பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியது

Posted by - December 22, 2020
நாட்டில் மேலும் 370 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அர சாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More

அரசாங்கம் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுகின்றது – சஜித்

Posted by - December 21, 2020
சமூக ஊடகங்களின் பயன்பாட்டை அடக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற…
Read More