களுத்துறை மாவட்டத்தில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமா மழை பெய்யக் கூடும்
சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிக மான பலத்த மழைவீழ்ச்சி…
Read More
வெல்லம்பிட்டி லக்சந்த செவன தொடர்மாடி குடியிருப்பு தனிமைப்படுத்தலி லிருந்து விடுவிப்பு
வெல்லம்பிட்டி லக்சந்த செவன தொடர் மாடி குடியிருப்பு தனிமைப்படுத்தலிலிருந்து இன்று காலை விடு விக்கப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்…
Read More
இலங்கையில் நான்கு கொரோனா வைரஸ் மருந்துகளை பயன்படுத்துவதற்கு அனுமதி
கொரோனா வைரசினை கட்டுப்படுத்தக்கூடிய நான்கு மருந்துகளுக்கு தேசிய ஆராய்ச்சி பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
Read More
கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
2020 ஆம் ஆண்டிற்கான பாடசாலை மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. அனைத்து மாணவர்களும் அடுத்த தரத்திற்கு வகுப்பேற்றப்பட வேண்டும்…
Read More
குழந்தையின் மரணத்தில் சந்தேகம் – பெற்றோர் மனுத்தாக்கல்..!
கொவிட் 19 காரணமாக உயிரிழந்த 20 நாள் வயதுடைய குழந்தையின் மரணம் சந்தேகத்திற்குரியது என வைத்திய அறிக்கை ஒன்றை பெற்று…
Read More
பொல்கஹவெலயில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா – 2 பிரதேசங்கள் முடக்கம்!
சுமார் மூன்றாயிரம் பேர் பணி புரியும் பாணந்துறை ஹொரணை வீதியில் அமைந்துள்ள ஆடை உற்பத்தி நிலையம் ஒனறில் இதுவரை 87…
Read More
300இக்கும் அதிகமானோருக்குக் கொரோனா
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 348 பேர் இன்று இனங்காணப்பட்டுள்ளனர்.
Read More
சிவனொளிபாதமலை யாத்திரைகளைத் தவிர்க்குமாறு மக்களிடம் வேண்டுகோள் -கொவிட்-19 தடுப்புக் குழு
எதிர்வரும் ஜனவரி மாதம் சிவனொளிபாத மலைக்கான யாத்திரைகளைத் தவிர்க்குமாறு நுவரெலியா கொவிட்-19 தடுப்புக் குழு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டில்…
Read More
அடுத்த இரு ஆண்டுகளில் கண்ணிவெடியற்ற நாடாக இலங்கை மாறும் : இராஜாங்க அமைச்சர் இந்திக
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இலங்கையை கண்ணிவெடி அற்ற நாடாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கிராமப்புற வீட்டு வசதி,…
Read More

