குளவி கொட்டுதலுக்கு இலக்கான அறுவர் வைத்தியசாலையில்..!

Posted by - December 25, 2020
பசறை – வெல்கொல்ல பகுதியில் குளவி கொட்டுதலுக்கு இலக்கான அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெல்கொல்ல பகுதியிலிருந்த கெந்தகொல்லவிற்கு உரம் ஏற்றுவதற்கு…
Read More

உக்ரேனிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட கழிவுத் தொகை!

Posted by - December 25, 2020
கொத்தமல்லி என குறிப்பிட்டு விவசாய ஆலை கழிவுத் தொகையொன்று கொழும்பு துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. குறித்த கழிவுத் தொகை உக்ரேனிலிருந்து…
Read More

கொழும்பில் இருந்து சென்ற ஒருவரினால் 7 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - December 25, 2020
காலி பத்தேகம சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 7 கொரோனா தொற்றாளர்கள் நேற்று (24) இனங்காணப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டியவில் உள்ள தனியார்…
Read More

போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்த விரிவான நடவடிக்கை-கமல்

Posted by - December 25, 2020
சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டில் (2021) மேலும் பலப்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன…
Read More

வருடாந்திர பொலிஸ் இடமாற்றம் ஒத்திவைப்பு

Posted by - December 25, 2020
கொவிட் தொற்றுநோய் காரணமாக வருடாந்திர பொலிஸ் இடமாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக  பிரதிப் பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன…
Read More

மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

Posted by - December 25, 2020
மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி மாத்தறை – திக்வெல்ல – யோனக்கபுர…
Read More

சடலங்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைப்பதினால் ஏற்படும் பாதிப்பு குறித்து ரணில் எச்சரிக்கை

Posted by - December 25, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை, குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைப்பதின் ஊடாக அக்கொள்கலன்கள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றதென…
Read More

இலங்கை வருவதற்கு திட்டமிடப்பட்டிருந்த விமான சேவைகள் இரத்து

Posted by - December 25, 2020
இலங்கைக்கு நாளை (சனிக்கிழமை) வருவதற்கு திட்டமிட்டிருந்த சுற்றுலா குழுக்களுடனான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இரத்து…
Read More

கொரோனா வைரஸ் குறித்து உரிய விசாரணைகள் அவசியம் – கொழும்பு பேராயர்

Posted by - December 25, 2020
கொரோன வைரஸ் எவ்வாறு உருவானது என்பதை கண்டுபிடித்து உறுதி செய்வதற்காக உரிய விசாரணைகள் இடம்பெறவேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால்…
Read More