சதொச நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்
லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக ரியர் அத்மிரல் ஆனந்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதார தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் சதொசா (லொறிகள் மற்றும்…
Read More
SLSI இன் தலைவராக நுஷாத் பெரேரா நியமனம்
லக் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவராக இருந்த நுஷாத் பெரேரா எஸ்.எல்.எஸ்.ஐ (Srilanka Standards Institution) இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More
இலங்கையில் மேலும் 366 பேருக்கு கொரோனா
இலங்கையில் மேலும் 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில்…
Read More
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் இறுதி சடங்குகள் குறித்த அறிக்கை விரைவில் !
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழுவின் அறிக்கை விரைவில் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்படும்…
Read More
தகனம் செய்யும் நடவடிக்கை குறித்து உடனடி தீர்மானம் வேண்டும் – ஐ.தே.க. வலியுறுத்தல்
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை தகனம் செய்யும் விவகாரத்தில், அரசாங்கம் உடனடி தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக்…
Read More
சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இலங்கை தனது இறைமையை உறுதிப்படுத்தினால் மாத்திரமே எதிர்காலத்தில் நிதி உதவி- அமெரிக்கா
சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இலங்கை தனது இறைமையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மாத்திரமே
Read More
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் இதுவரை 55 பேருக்கு தொற்று உறுதி!
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு…
Read More
மேல் மாகாணத்தை விட்டு வௌியேறுபவர்களுக்கு தொடர்ந்தும் அன்டிஜன் பரிசோதனை
மேல் மாகாணத்தை விட்டு வௌியேறுபவர்களுக்கு தொடர்ந்தும் துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்…
Read More
கொரோனாவால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தகனம் : பிக்குகள் – பொலிஸாருக்கிடையில் பதற்ற நிலை
ஜனாதிபதி செயலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் பிக்குகள் மற்றும் பொலிஸாருக்கு இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தை அடுத்து அந்த இடத்தில் பதற்றமான…
Read More

