அன்டிஜன் பரிசோதனை – 74 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

Posted by - December 30, 2020
மேல் மாகாணத்தில்  இருந்து வெளியேறுபவர்ளை அடையாளம் காண்பதற்காக வெளியேறும் இடங்களில் எழுமாறாக மேற்கொள்ளப்படும் அன்டிஜன் பரிசோதனைகளில் மேலும் 13 கொரோனா…
Read More

சடலங்களை அடக்கம் செய்வது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை – சுகாதார சேவைகள் பணிப்பாளர்

Posted by - December 30, 2020
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு எந்த தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…
Read More

கொழும்பில் புதிதாக 249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Posted by - December 30, 2020
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட 460 கொரோனா தொற்றாளர்களில் 249 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என…
Read More

ஜனவரி மாத நடுப்பகுதியில் விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்படும் – பிரசன்ன ரணதுங்க

Posted by - December 30, 2020
ஜனவரி மாதம் நடுப்பகுதியில் விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கொரோனா தொற்று…
Read More

உக்ரைனில் இருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் மூவருக்கு கொரோனா

Posted by - December 30, 2020
உக்ரைனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாவிற்காக வந்த பயணிகளில் மூன்று பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப்…
Read More

மாவனல்லயில் புத்தர் சிலை மீது கல்வீச்சு- பாதுகாப்பு அதிகரிப்பு

Posted by - December 30, 2020
மாவனல்ல நகரில் புத்தரின் சிலையொன்றிற்கு கல்வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவனல்லையின் ஹிங்குலா பௌத்த ஆலயத்தில் உள்ள…
Read More

மாகாணசபை தேர்தல் குறித்து நாடாளுமன்றம் உரிய முடிவை எடுக்கவேண்டும்- தேர்தல் ஆணையாளர்

Posted by - December 30, 2020
தொடர்ந்தும் தாமதமாகிவரும் மாகாணசபை தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றம் உரிய தீர்மானத்தை எடுக்கவேண்டும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More

கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவு !

Posted by - December 29, 2020
கொரோனா தொற்று உறுதியாகிய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 195 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் நாட்டில்…
Read More

PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை தாண்டியது

Posted by - December 29, 2020
நேற்றைய (28) தினம் வரைக்கும் நாட்டினுள் மேற்கொள்ளப்பட்டுள்ள பி.சி. ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 12 லட்சத்தையும் தாண்டியுள்ளதாக சுகாதார அமைச்சு…
Read More