பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான பொருட்களை தடை செய்யும் தீர்மானம் நீடிப்பு!

Posted by - January 22, 2021
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான பொருட்களை தடை செய்யும் தீர்மானம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஏப்ரல் மாதத்தின்…
Read More

பொதுவாக வைரஸ்கள் நீரில் பரவக்கூடியதல்ல – திஸ்ஸ விதாரண!

Posted by - January 22, 2021
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யும் போது நாங்கள் மாத்திரம் அதனை ஆய்வு செய்வதுகொண்டிருப்பதில் எந்த பிரயோசனமும்…
Read More

அமைச்சர்கள் சிலர் வெளியில் கூறாமல் தடுப்பூசிகளை போடுவதாக கூறப்படுகிறது – கிரியெல்ல

Posted by - January 22, 2021
அமைச்சர்கள் சிலர் வெளியில் கூறாமல் தடுப்பூசிகளை போடுவதாக கூறப்படுகிறது. அதனால் தான் அவர்கள் அச்சமின்றி பல்வேறு இடங்களுக்கும் செல்கின்றனர் என…
Read More

அரசாங்கத்தை பொருத்தமட்டில் கொரோனா பரவலையும் ஒரு வசந்தகாலமாக எண்ணியே செயற்படுகின்றது – பாலித்த

Posted by - January 22, 2021
தற்போது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். ஆனால் அரசாங்கத்தை பொருத்தமட்டில் வைரஸ் பரவலையும்…
Read More

நுவரெலியாவில் மிதமான நிலநடுக்கம்!

Posted by - January 22, 2021
நுவரெலியாவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நுவரெலியா – வலப்பனை பிரதேசத்தை அண்மித்த பகுதியிலேயே இவ்வாறு சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக…
Read More

தப்பியோடிய கொரோனா தொற்றாளர் கைது!

Posted by - January 22, 2021
தப்பியோடிய கொரோனா தொற்றாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதை…
Read More

முடிவெடுக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் மிகத் தாமதமாக உள்ளது : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Posted by - January 21, 2021
அரசாங்கத்தின் தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாட்டினால் பொதுமக்கள் தாமதத்ததை சந்தித்து வருவதாக இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உதவிச் செயலாளர்…
Read More

சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாத ஆயிரக்கணக்கான நிறுவனங்கள்! எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை

Posted by - January 21, 2021
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக கடந்த ஒன்பது நாட்களுக்குள் 1,107 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்…
Read More

எச்சில் துப்பிய கொரோனா நோயாளிக்கு கிடைத்த கடுமையான தண்டனை

Posted by - January 21, 2021
அட்டுலுகம பகுதியில் வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு 6 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை…
Read More

நுவரெலியாவில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Posted by - January 21, 2021
நுவரெலியா மாவட்டத்திலுள்ள மஸ்கெலியா சுகாதாரப் பிரிவில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, மஸ்கெலியா…
Read More