சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்கள் விளக்கமறியலில்..

Posted by - January 23, 2021
14 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் மாதம் 1 ஆம் திகதி வரை…
Read More

கம்பஹா மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா…!

Posted by - January 23, 2021
கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே நேற்றைய தினம் அதிகளவில் கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டது. கொவிட்-19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய…
Read More

கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கை

Posted by - January 23, 2021
கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் (இன்று சனிக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன்படி, குறித்த ஒத்திகை நடவடிக்கைகள் மூன்று…
Read More

சிறிலங்காவில் கோட்டாவின் ஆட்சியில் சுகாதார அமைச்சருக்கே கொரோனா தொற்று!!

Posted by - January 23, 2021
சிறிலங்காவில் கோட்டாவின் ஆட்சியில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. சிங்கள ஊடகம் செய்தி…
Read More

இந்திய கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு இலங்கை அனுமதி

Posted by - January 23, 2021
இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமையை வரவேற்பதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.…
Read More

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டும் – ஹனா சிங்கர்

Posted by - January 23, 2021
இலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.…
Read More

கொரோனாவினால் இதுவரையில் 100 மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்- அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்

Posted by - January 23, 2021
இதுவரையில் சுமார் 100மருத்துவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
Read More

கொரோனா தொற்று தொடர்பான உண்மையை பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்- உபுல் ரோஹன

Posted by - January 23, 2021
கொரோனா தொற்று தொடர்பான உண்மையை பொது மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என பொது சுகா தார பரிசோ தகர்கள் சங்கம்…
Read More

துறைமுக பொது ஊழியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?

Posted by - January 23, 2021
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர் பாகத் தயாரிக்கப்பட்ட சிறப்பு அறிக்கை தொடர்பாக அரசாங்கம் தகுந்த முடிவை எடுக்கும் என்று…
Read More

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதில் எந்த மாற்றமும் இல்லை

Posted by - January 23, 2021
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளி அடிப்படையில் மாணவர்களைப் பாடசாலைக்குச் சேர்க் கும் முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை…
Read More