இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து பொது மக்களுக்கான விசேட அறிவித்தல்..!

Posted by - January 23, 2021
சமூக வலைத்தளங்கள், இணையத்தளம் அடிப்படையிலமைந்த செயலிகள் மற்றும் கைத்தொலைபேசி ஊடாக பல வகையான நிதியியல் மோசடிகள் இடம்பெற்றுவருகின்றமை தொடர்பில் பொதுமக்கள்…
Read More

சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை…!

Posted by - January 23, 2021
இன்று ஆரம்பிக்கப்பட்ட வார இறுதியில் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த முறையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு காவல்துறை பேச்சாளர் பிரதி…
Read More

கொழும்பின் பல பகுதிகளில் இன்று 24 மணிநேர நீர் வெட்டு..!

Posted by - January 23, 2021
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு 01,02,03,07,08,09,10,11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக…
Read More

சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்க கால நீடிப்பு

Posted by - January 23, 2021
சாரதி அனுமதி பத்திரங்களை புதுப்பிக்கும் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம்…
Read More

அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தீர்மானம்..!!

Posted by - January 23, 2021
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் 10 அத்தியாவசிய பொருட்களுக்கான சராசரி விலையை நிர்ணயிக்க உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.…
Read More

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்கள் விளக்கமறியலில்..

Posted by - January 23, 2021
14 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் மாதம் 1 ஆம் திகதி வரை…
Read More

கம்பஹா மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா…!

Posted by - January 23, 2021
கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே நேற்றைய தினம் அதிகளவில் கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டது. கொவிட்-19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய…
Read More

கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கை

Posted by - January 23, 2021
கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் (இன்று சனிக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன்படி, குறித்த ஒத்திகை நடவடிக்கைகள் மூன்று…
Read More

சிறிலங்காவில் கோட்டாவின் ஆட்சியில் சுகாதார அமைச்சருக்கே கொரோனா தொற்று!!

Posted by - January 23, 2021
சிறிலங்காவில் கோட்டாவின் ஆட்சியில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. சிங்கள ஊடகம் செய்தி…
Read More

இந்திய கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு இலங்கை அனுமதி

Posted by - January 23, 2021
இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமையை வரவேற்பதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.…
Read More