ஐ.நா. ஆணையாளர் சிறிலங்காவின் இறைமைக்குள் கைவைத்தது தவறாம் – சரத் வீரசேகர

Posted by - January 31, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாட்டின் இறைமைக்குள் கைவைப்பதாக சிறிலங்காவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குற்றம்…
Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 2,905 பேர் இதுவரையில் கைது

Posted by - January 31, 2021
கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகக்கவசம் அணியாமை, சமூக இடைவௌியை…
Read More

நுவரெலியாவில் நிலநடுக்கம்

Posted by - January 31, 2021
நுவரெலியா – வலப்பனை பிரதேசத்தில் சிறியளவிலான நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது. இன்று காலை ஏற்பட்டதாக…
Read More

சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்க பொலிஸார் நடவடிக்கை

Posted by - January 31, 2021
சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்கள் சுகாதார பிரிவினரால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை உரிய முறையில் கடைப்பிடிக்கிறார்களா என்பது தொடர்பில் ஆராய…
Read More

கடந்த 24 மணிநேரத்தில் 39 விமான சேவைகள் இலங்கையில் முன்னெடுப்பு

Posted by - January 31, 2021
இலங்கையில்  கடந்த 24 மணிநேரத்தில் 39 விமான சேவைகள் ஊடாக ஆயிரத்து 135 பேர் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக கட்டுநாயக்க விமான…
Read More

இன்னும் இரண்டாண்டுகளில் இலங்கைக்கு பெரும் ஆபத்து- சம்பிக்க

Posted by - January 30, 2021
வெளிநாட்டுக் கடன் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 7000 மில்லியன் அமெரிக்க டொலர்கள்…
Read More

வீடுடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்த மூவர் கைது

Posted by - January 30, 2021
வீடுடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (29) நள்ளிரவு…
Read More

பாணந்துறை – பள்ளிமுல்லை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய உந்துருளி கண்டுபிடிப்பு!

Posted by - January 30, 2021
பாணந்துறை – பள்ளிமுல்லை பிரதேசத்தில் நபரொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவம் தொடர்பில், சந்தேக நபர்கள் பயன்படுத்திய உந்துருளி பாணந்துறை…
Read More

தடுப்பூசியின் பாதிப்புக்கள் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுப்பு!

Posted by - January 30, 2021
தடுப்பூசியின் ஊடாக உடலில் ஏற்படக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் மருத்துவபீடம் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது. நுண்ணுயிர்…
Read More

மின்சாரம் தாக்கி இரண்டு யானைகள் உயிரிழப்பு

Posted by - January 30, 2021
மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு காட்டு யானைகளின் சடலங்கள் மெதிரிகிரிய, தஹம்வெவ பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பயிர்செய்கை நிலத்தில்…
Read More