பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக இன்று முடங்கியது மலையகம்!

Posted by - February 5, 2021
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி இன்று ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இலங்கை…
Read More

அங்கொட லொக்காவின் மரணத்தை உறுதி செய்ய இலங்யைிடம் உதவி கோரும் இந்தியா

Posted by - February 5, 2021
இந்தியாவில் உயிரிழந்ததாக கூறப்படும் மத்தும லசந்த சந்தன பெரேரா எனும் அங்கொட லொக்க என்பவரின் சடலம் உண்மையில் அவருடையதா என்பதை…
Read More

புலமை பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி அதிகரித்ததற்கான காரணம்

Posted by - February 5, 2021
இந்த ஆண்டு தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் பல மாணவர்கள் உயர் செயல்திறனை காண்பித்ததன் காரணமாக வெட்டுப்புள்ளி அதிகரித்ததாக…
Read More

அடக்குமுறை அரசு, போராட்டத்தை நோக்கி தமிழ் பேசும் மக்களை தள்ளுகிறது-மனோ

Posted by - February 5, 2021
தமிழ் பேசும் இலங்கையர்களின் தேசிய இருப்பை அழித்தொழிக்கும், ஒடுக்குமுறை ராஜபக்ச அரசு, தமிழ் மொழியை பேசுகின்ற, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க…
Read More

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - February 5, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 7பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில்…
Read More

தொல்பொருள் சின்னங்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றது – விசாரணை என்கிறார் விதுர விக்ரமநாயக்க

Posted by - February 4, 2021
தேசிய மரபுரிமைகளை அடையாளப்படுத்தும் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இலங்கையின் தேசிய மரபுரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் உரிய கவனம் செலுத்தியுள்ளது.
Read More

முஸ்லிம் மக்களை வவுனியாவில் அணி திரளுமாறு மக்கள் காங்கிரஸ் அழைப்பு!

Posted by - February 4, 2021
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி நாளைய தினம் வவுனியாவை வந்தடையவுள்ள நிலையில், இதற்கு வவுனியா முஸ்லிம்களும் முழுமையான ஒத்துழைப்பை…
Read More

பொத்துவில் முதல் பொலிகண்டி போராட்டம்- மலையக மக்கள் முன்னணி முழு ஆதரவு!

Posted by - February 4, 2021
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்துக்கு மலையக மக்கள் முன்னணியும் முழு ஆதரவை வழங்குவதாக முன்னணியின் தலைவரும், தமிழ்…
Read More