சரீரங்களை அடக்கம் செய்வது தொடர்பில் சுகாதார அமைச்சின் நிபுணர்கள் குழுவே தீர்மானிக்கும்..!!

Posted by - February 11, 2021
கொவிட் 19 நோயால் மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதா? இல்லையா? என்பதை, சுகாதார அமைச்சின் நிபுணர்கள் குழுவே தீர்மானிக்கும்…
Read More

பாதுக்கையில் நபரொருவர் வெட்டி கொலை

Posted by - February 11, 2021
பாதுக்கை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னான கம்மெத்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு…
Read More

இலங்கையில் மேலும் 536 பேருக்கு கொரோனா

Posted by - February 11, 2021
இலங்கையில் மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்…
Read More

இடை நிறுத்தப்பட்ட பங்கு சந்தையின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

Posted by - February 11, 2021
கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக இன்று (11) இடை நிறுத்தப்பட்டிருந்தது. கொழும்பு பங்குச் சந்தையின் S&P…
Read More

சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக ரஞ்சித் ஆண்டகை தெரிவிப்பு

Posted by - February 11, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக இந்நாட்டு சட்டம் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என்றால் சர்வதேச நீதிமன்றத்திற்கு…
Read More

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து – மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

Posted by - February 11, 2021
ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வது தொடர்பில் மார்ச் 16 ஆம் திகதி வரை எவ்வித நடவடிக்கைகளையும்…
Read More

பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்களுக்கு தடுப்பூசி வழங்குமாறு வலியுறுத்து!

Posted by - February 11, 2021
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான ஆவணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மக்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

Posted by - February 11, 2021
காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி…
Read More

பேரணியில் பங்கேற்ற சகலர் மீதும் விரைவில் சட்ட நடவடிக்கை – சரத் வீரசேகர

Posted by - February 11, 2021
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் உரிமை போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக பொதுமக்கள்…
Read More