காவல்துறை அதிகாரியை கூரிய ஆயுதத்தால் தாக்கி தப்பியோடிய நபர் கைது

Posted by - March 22, 2021
கிருலப்பனை – நாகஸ்வத்தையில் காவல்துறை அதிகாரியை ஆயுதத்தால் தாக்கி தப்பிச்சென்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை…
Read More

கழிவுத் தேயிலை களஞ்சியசாலையொன்று விசேட அதிரடிப்படையினரால் முற்றுகை!

Posted by - March 22, 2021
பூண்டுலோயா கும்பாலொலுவ பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த கழிவுத் தேயிலை களஞ்சியசாலையொன்றை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர். இந்த சுற்றிவளைப்பு…
Read More

புதிய சாரதி அனுமதி பத்திரத்திரத்தை அறிமுகப்படுத்த திட்டம்

Posted by - March 22, 2021
நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் பஸ் விபத்துக்கள் காரணமாக புதிய சாரதி அனுமதி பத்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்படும் என…
Read More

பசறை விபத்து – பஸ் சாரதி மற்றும் டிப்பர் வாகன சாரதி விளக்கமறியலில்

Posted by - March 22, 2021
பசறை – லுணகல வீதியல் 13 ஆவது மைல் பகுதியில் நேற்றைய தினம் 14 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பயங்கர…
Read More

மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான வாக்கெடுப்பு இன்று!

Posted by - March 22, 2021
ஐ.நா.சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (22) நடைபெறவுள்ளது. 30/1 பிரேரணையில்…
Read More

வாக்குமூலம் வழங்குவதற்காக ராஜித CCD யில் ஆஜர்

Posted by - March 22, 2021
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன வாக்குமூலம் வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராகியுள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் தன்னை கடத்திச் சென்று…
Read More

சீன தடுப்பூசியை இலங்கையில் விநியோகிக்கும்போது சீன பிரஜைகளுக்கே முன்னுரிமை!

Posted by - March 22, 2021
சீன கொரோனா தடுப்பூசியை விநியோகிக்கும்போது இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கே முதலில் முன்னுரிமை வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே…
Read More

கொழும்பில் மக்கள் விடுதலை முன்னணி பாரிய ஆர்ப்பாட்டம்!

Posted by - March 22, 2021
சுற்றாடல் பாதுகாப்பினை வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) கொழுப்பில் முன்னெடுக்க இருக்கின்றது. உயிர்மூச்சை காப்பாற்றிக்கொள்ள…
Read More

Facebook களியாட்டம் – மூவர் கைது

Posted by - March 21, 2021
மாத்தறை, மிரிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்டம் ஒன்றை சுற்றிவளைத்த சந்தர்பத்தில் வௌிநாட்டு மதுபானம் 57,250 லீற்றருடன் மூவர் கைது…
Read More