சபுகஸ்கந்த துணை மின் நிலையத்தில் அவசர திருத்த வேலை காரணமாக 6 மணி நேர நீர்வெட்டு

Posted by - March 23, 2021
சபுகஸ்கந்த துணை மின் நிலையத்தில் அவசர திருத்த வேலை காரணமாக இன்று (23) காலை 9 மணி முதல் 6…
Read More

காடழிப்பு தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் கைது

Posted by - March 23, 2021
பத்தேகம, திபில்ல வனப்பகுதியில் சட்டவிரோதமாக காடழிப்பில் ஈடுபட்ட பத்தேகம பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 33 வயதுடைய…
Read More

அரசாங்கம் தான்தோன்றிதனமாக செயற்பட முடியாது- லக்ஷ்மன் கிரியெல்ல

Posted by - March 23, 2021
அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் இணைந்தே பயணிக்க வேண்டும். மாறாக தான்தோன்றிதனமாக செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல…
Read More

இலங்கை முழுவதும் மூன்று நாட்கள் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள்

Posted by - March 23, 2021
தேய்வடைந்த டயர்களை பயன்படுத்தும் வாகனங்களை அடையாளம் காண்பதற்காக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி…
Read More

கலை பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு இன்மை தொடர்பான விசேட கணக்காய்வு இன்று

Posted by - March 23, 2021
கலைப் பிரிவின் கீழ் கற்பதற்கான ஆர்வம் மற்றும் கலை பட்டதாரிகள் மத்தியில் காணப்படும் வேலைவாய்ப்பின்மை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு இன்று…
Read More

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

Posted by - March 23, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது. இலங்கையின்…
Read More

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 314 பேருக்கு கொரோனா – 5 உயிரிழப்புக்களும் பதிவு!

Posted by - March 23, 2021
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 314 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்…
Read More

நாணய இடமாற்று ஒப்பந்தத்தில் சீனா- இலங்கை கையெழுத்து!

Posted by - March 23, 2021
சீனா- இலங்கை ஆகிய இருநாடுகளும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய இடமாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கி…
Read More

மஸ்கெலியா கோவிலில் கொவிட் கொத்தணி!

Posted by - March 22, 2021
மஸ்கெலியா ஶ்ரீ சண்முகநாதன் கோவிலுடன் தொடர்புடைய 11 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி…
Read More

தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சீனாவை கடந்த இலங்கை

Posted by - March 22, 2021
இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை முதல் முறையாக சீனாவை கடந்துள்ளது. அதனடிப்படையில் இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 90,200…
Read More