கொத்மலை நீர்த் தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!

Posted by - March 25, 2021
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த் தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம், பிரதேசவாசிகளின் தகவலுக்கமைய இன்று…
Read More

அரசாங்கத்தின் கணக்கின்படி ஐ.நா.வில் வெற்றி: ஜனாதிபதி தேர்தலில் கோட்டா படுதோல்வி – மனோ கணேசன்

Posted by - March 25, 2021
உலகின் கண்காணிப்பு வலயத்தில் மீண்டும் இலங்கை என்ற உண்மையை அரசாங்கம் சிங்கள மக்களிடம் மறைக்க முடியாது என தமிழ் முற்போக்கு…
Read More

சிறிலங்கா அரசாங்கம் சுமந்திரனை துரோகியென அழைப்பது எதுவித அர்த்தமற்ற செயல்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

Posted by - March 25, 2021
சிறிலங்கா அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களை துரோகியென அழைப்பது எதுவித அர்த்தமற்ற செயல் எனவும் மாறாக அவர் தனக்கு…
Read More

தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக சோயா எண்ணெய்!

Posted by - March 25, 2021
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. உலகின் புதிய சந்தை மாற்றங்களுக்கு அமைவாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படவிருப்பதாக வர்த்தக…
Read More

இலங்கை போக்குவரத்து சேவையினருக்கான அறிவித்தல்

Posted by - March 25, 2021
இலங்கை போக்குவரத்து சேவையில் ஒப்பந்த அடிப்படையில் 5 வருடங்களுக்கு மேல் சேவையாற்றியவர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும்…
Read More

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது- சர்வதேச மன்னிப்புச் சபை

Posted by - March 25, 2021
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய தீர்மானம் 30 வருடகாலப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி…
Read More

72 நீதிபதிகளுக்கு இடமாற்றம்!

Posted by - March 25, 2021
72 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீதி சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட…
Read More

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி செயற்பட்ட ஐவர் கைது!

Posted by - March 25, 2021
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி செயற்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய கடந்த ஒக்டோபர்…
Read More

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 83 யானைகள் உயிரிழப்பு!

Posted by - March 25, 2021
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 83 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரண இந்த…
Read More

சிங்கள, தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும்போது மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் – GMOA

Posted by - March 25, 2021
எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும்போது மக்கள் அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அரசு மருத்துவ…
Read More