இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை -இந்தியா

Posted by - April 5, 2021
கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியா எந்த ஏற்றுமதி தடையும் விதிக்கவில்லை என இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த…
Read More

ஈஸ்டர் தாக்குதல் – பரிசீலனை குழுவின் அறிக்கை கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிப்பு

Posted by - April 5, 2021
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பரிசீலனை செய்த குழுவின் அறிக்கை  கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று (திங்கட்கிழமை)…
Read More

சம்பா அரிசியை 89 ரூபாவுக்கு வழங்க தனியார் வர்த்தகர்கள் உடன்பாடு

Posted by - April 5, 2021
சம்பா அரிசியை 89 ருபாவுக்கும், நாட்டரிசியை 90 ருபாவுக்கும் சதொச நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் விருப்பம்…
Read More

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்- ரணில்

Posted by - April 5, 2021
அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுகளுக்கு மக்கள் அனைவரும் கட்சி பேதமின்றி குரல் கொடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்…
Read More

ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறியமைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார் சஜித்!

Posted by - April 5, 2021
ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவர் அமைச்சரவை உறுப்பினராக இருந்தபோது…
Read More

சட்ட வல்லுநர்களுக்கான கையடக்கத் தொலைபேசி செயலிக்கு நிதியளித்த அமெரிக்கா

Posted by - April 5, 2021
ஐக்கிய அமெரிக்காவின் அனுசரனையுடன் கொழும்பு சட்ட சங்கம் தனது உறுப்பினர்கள் இணையத்தினூடாக நிகழ்நிலை சட்ட வள ஆதாரங்கள் மற்றும் நீதிமன்ற…
Read More

சீன தடுப்பூசிகளை இன்று முதல் வழங்க நடவடிக்கை

Posted by - April 5, 2021
சீனாவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கோவிட் தடுப்பூசிகள் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரிகள் கண்டு பிடிக்கப்படாவிட்டால்……..

Posted by - April 5, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரிகள் கண்டு
Read More

வடக்கு, கிழக்கில் மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் அளப்பரிய பணியாற்றினார் மறைந்த ஆயர் இராயப்பு யோசேப் – இரங்கல்

Posted by - April 4, 2021
வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் மறைந்த ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை நெருங்கிய வகையில் தொடர்புபட்டு ஆற்றிய…
Read More

இலங்கை மக்களுக்கு சீன தடுப்பூசி வழங்க அனுமதிக்க முடியாது – ஹர்ஷன

Posted by - April 4, 2021
இலங்கையில் முதற்கட்டமாக அஸ்ராசெனேகா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ளவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்திடம்…
Read More