புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் சிலர் அடையாளம்

Posted by - April 29, 2021
பிரித்தானியாவில் பரவும் B.1.1.1 என்ற உரு திரிபடைந்த வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளதாக சந்தேகிக்கப்படும் கொரோனா தொற்றாளர்கள் சிலர் காலி மற்றும்…
Read More

வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு வெளியிட்ட அறிக்கை

Posted by - April 29, 2021
தற்போதைய கொவிட்-19 தொற்று நிலைமை மற்றும் அண்மையில் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் காரணமாக, எமது சில கொன்சியூலர் சேவைகள்…
Read More

சீன பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் நிறைவு

Posted by - April 29, 2021
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) சற்றுமுன்னர் நாட்டை விட்டு வௌியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

தனிமைப்படுத்தல் தொடர்பான புதிய அறிவிப்பு

Posted by - April 29, 2021
திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,…
Read More

கொவிட் பரவலைத் கட்டுப்படுத்த இன்று மதியம் முதல் விசேட என்டிஜன் பரிசோதனை

Posted by - April 29, 2021
கொழும்பிற்கு வாகனங்களில் பிரவேசிக்கும் மற்றும் கொழும்பில் இருந்து வெளியேறும் பயணிகளுக்கு உடனடி என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று…
Read More

19 வயது இளைஞன் கைது

Posted by - April 29, 2021
சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பிய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். கம்பளை கஹடபிடிய பிரதேசத்தை சேர்ந்த 19…
Read More

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குறித்த பகுதிகள் முன்னறிவிப்பின்றி முடக்கப்படும் – இராணுவத்தளபதி

Posted by - April 29, 2021
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குறித்த பகுதிகள் முன்னறிவிப்பின்றி முடக்கப்படும் என இராணுவத்தளபதி  தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் நாட்டை முடக்குவதற்கான எவ்வித…
Read More

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு !!

Posted by - April 28, 2021
இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. இருப்பினும் விசேட கட்டுப்பாடுகளுடன் இந்திய சுற்றுலாப்…
Read More

கொரோனா தொற்று -இலங்கையில் மேலும் 6 பேர் உயிரிழப்பு

Posted by - April 28, 2021
இலங்கையில் மேலும் 6 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று…
Read More

குழந்தைகளை, வீட்டிலேயே வைத்திருக்குமாறு பெற்றோருக்கு குடும்ப சுகாதார பணியகம் அவசர அறிவிப்பு

Posted by - April 28, 2021
கொரோனா வைரஸ் தொற்றினால் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளமையினால், தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்குமாறு குடும்ப சுகாதார பணியகம், பெற்றோரை வலியுறுத்தியுள்ளது.குறிப்பாக,…
Read More