ஈஸ்டர் தாக்குதல்: ஏராளமான தகவல்களை அறிந்த ஒருவர் தொடர்பான தகவலை வெளியிட்டார் பொலிஸ்மா அதிபர்

Posted by - April 30, 2021
ஈஸ்டர் தாக்குதலைத் திட்டமிட்டமை தொடர்பாக ஏராளமான தகவல்களை அறிந்த ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ்…
Read More

இலங்கையில் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டன

Posted by - April 30, 2021
இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால், அதிக பாதிப்படைந்த பகுதிகள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன.…
Read More

கொரோனா மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!

Posted by - April 29, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி,…
Read More

கொழும்பு தேசிய நூதனசாலைக்கு இரண்டு வாரங்களுக்கு பூட்டு!

Posted by - April 29, 2021
கொழும்பு தேசிய நூதனசாலை இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது. அங்குள்ள ஊழியர்கள் சிலருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்த தீர்மானம்…
Read More

இலங்கையில் மேலும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

Posted by - April 29, 2021
இலங்கையில் மேலும் ஆயிரத்து 77 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால்…
Read More

கொரோனா அச்சம்; பள்ளிவாசல்களுக்கு கட்டுப்பாடுகள்

Posted by - April 29, 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலைமையை அடுத்து, பள்ளிவாசல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
Read More

“ஏசி” அ​றைகளில் பரவும் கொரோனா

Posted by - April 29, 2021
குளிரூட்டப்பட்ட அலுவலகங்கள் அல்லது நிறுவனங்களில் கடமைப்புரிபவர்கள் தொடர்ந்து சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறு, தொற்று நோய் பிரிவின் பிரதான தொற்று நோயியல்…
Read More

அர்ஜுன் மகேந்திரன் இன்றி வழக்கை முன்னெடுக்க தீர்மானம்

Posted by - April 29, 2021
மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கை முன்னெடுத்து செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read More

ஒரேநாளில் அதிகூடிய கொரோனா பாதிப்பு பதிவு – 1, 466 பேருக்கு தொற்று

Posted by - April 29, 2021
இலங்கையில் நாளொன்றுக்கான அதிகூடிய கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. அதன்படி கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் மேலும் ஆயிரத்து…
Read More

மக்கள் தாங்கள் விரும்பும் தடுப்பூசியைத் தெரிவுசெய்ய முடியாது – சுதர்ஷினி

Posted by - April 29, 2021
பொதுமக்கள் தாங்கள் விரும்பும் கொரோனா வைரஸ் தடுப்பூசியைத் தெரிவு செய்ய முடியாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.…
Read More