அரசாங்கம் ரஷ்யாவிலிருந்து விமானங்ளை கொள்வனவு செய்ய அவசரப்படுகின்றது – இராதாகிருஷ்ணன்

Posted by - May 1, 2021
மக்கள் கொரோனா தொற்றால் அவதிப்படும் நிலையில் அரசாங்கம் ரஷ்யாவிலிருந்து விமானங்ளை கொள்வனவு செய்ய அவசரப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மலையக மக்கள்…
Read More

7 ஆம் திகதி வரை பாடசாலைகள் மூடல்!

Posted by - May 1, 2021
நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலைகளை…
Read More

இலங்கை உட்பட சில நாடுகளுக்கு பயணத் தடை விதித்த சிங்கப்பூர்

Posted by - May 1, 2021
இலங்கை உட்பட்ட சில நாடுகளுக்கு சிங்கப்பூர் பயணத் தடை விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் குறித்த…
Read More

இரண்டு வாரங்களுக்கு ஹோட்டல் விருந்துபசாரங்கள், கூட்டங்களுக்கு தடை!

Posted by - May 1, 2021
இன்று (01) தொடக்கம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ஹோட்டல்களில் இடம்பெறும் விருந்துபசாரங்கள், கூட்டங்கள், நிகழ்வுகள் மற்றம் இரவுநேர கேளிக்கை போன்றவைக்கு…
Read More

இரசாயனம் அடங்கிய மற்றுமொரு தொகுதி தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது

Posted by - May 1, 2021
புற்றநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்ட 230 மெற்றிக் டன் தேங்காய் எண்ணெய், மீள் ஏற்றுமதிக்காக நேற்று (30) கொழும்பு…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 264 பேர் கைது

Posted by - May 1, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 264 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா…
Read More

இலங்கையில் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன

Posted by - May 1, 2021
கொரோனா வைரஸ் தொற்று விரைவாக அதிகரித்து வருகின்றமையினால் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படும் பகுதிகளை உடனடியாக முடக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் மேற்கொண்டு…
Read More

நேற்று பதிவான 11 கொரோனா மரணங்கள் தொடர்பான முழுமையான விபரம்!

Posted by - May 1, 2021
கொவிட் 19 தொற்றால் நேற்று (30) 11 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்கள் உறுதி செய்துள்ளதுடன்,…
Read More

சற்றுமுன் வௌியான செய்தி! மேலும் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்

Posted by - April 30, 2021
இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதற்கமைய, களுத்துறை மாவட்டம்…
Read More