தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

Posted by - May 5, 2021
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தள வெளியேறல் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பணியாளர் ஒருவருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து…
Read More

ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு!

Posted by - May 5, 2021
கொரோனா அச்சம் அதிகரித்து வருகின்றமை காரணமாக ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளில் இடம்பெறவுள்ள இறுதி பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு…
Read More

ஸ்புட்னிக் V தடுப்பூசி நாளை முதல் இலங்கை மக்களுக்கு.

Posted by - May 5, 2021
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக் V (Sputnik V) தடுப்பூசி நாளை முதல் இந்நாட்டு மக்களுக்கு செலுத்தப் படவுள்ளதாக…
Read More

கொவிட் நிதி வேறு எந்த திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படாது: நாமல் ராஜபக்ஷ

Posted by - May 5, 2021
கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு எந்த திட்டங்களுக்கும் அர சாங்கம் பயன்படுத்தாது என இளைஞர் விவகார…
Read More

கொரோனா வைரஸ் மரணங்களிற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – எதிர்கட்சி

Posted by - May 5, 2021
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தும் போது அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லைஎன எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
Read More

நாளாந்தம் 25000 பி.சி.ஆர் சோதனைகளுக்கு 40 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது

Posted by - May 5, 2021
நாட்டில்  நாளாந்தம்  25,000 பி.சி .ஆர்  சோதனைகள்  முன்னெடுக்கப்படுவதாகவும்  அதற்காக   40 மில்லியன்  ரூபா  செலவிடப்படுவதாகவும்  சுகாதார  அமைச்சர்…
Read More

மேல் மாகாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 75 பேர் கைது

Posted by - May 5, 2021
மே 1ஆம் திகதி வெளியிடப்பட்ட கொவிட்-19 புதிய சுகாதார வழிகாட்டுதல்களின்படி தடை செய்யப்பட்ட பொது நடவடிக்கைகளில் பங்கேற்றதற்காக 75 பேர்…
Read More

கொரோனா பரவல் குறித்த உண்மை நிலைமையை அரசாங்கம் மூடி மறைக்கின்றது

Posted by - May 5, 2021
கொவிட் -19 வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு போகின்ற நிலையில் அரசாங்கம் உண்மைகளை மூடி மறைப்பதாகவும், இந்த நிலை…
Read More

ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளை விசாரித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துங்கள் – சர்வதேச மன்னிப்புச்சபை

Posted by - May 5, 2021
ஊடகங்களின் கருத்துச்சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி,
Read More