மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் என சமல் உறுதி

Posted by - May 6, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகார சபையால் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட நில சுவீகரிப்பு நிறுத்தப்படும் என்று துறைசார் இராஜாங்க அமைச்சர் சமல்…
Read More

பொருளாதார தடைகளை எதிர்கொண்டிருந்த தமிழ் மக்கள் அதிலிருந்து மீளமுடியாதுள்ளனர்

Posted by - May 6, 2021
32 வருட யுத்தத்தில் பொருளாதார தடைகளை எதிர்கொண்டிருந்த தமிழ் மக்கள் அதிலிருந்து மீளமுடியாதுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
Read More

கொழும்பு துறை முக நகர சட்டமூலம் தொடர்பான தீர்ப்பு…

Posted by - May 6, 2021
கொழும்பு துறை முக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. நேற்று…
Read More

இந்தியாவில் இருந்து இலங்கை வர தடை

Posted by - May 6, 2021
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்தியாவில் இருந்து வரும் எந்தவொரு நபருக்கும் இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது. சுகாதார…
Read More

அநுராதபுரத்தில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்

Posted by - May 6, 2021
அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட பணத்தை கொள்ளையிட…
Read More

இந்தியாவில் கொரோனா பரவும் வீதத்தை விட இலங்கையில் கொரோனா பரவும் வேகம் அதிகம் என தெரிவிப்பு!

Posted by - May 6, 2021
இந்தியாவில் கொரோனா பரவும் வீதத்தை விட இலங்கையில் கொரோனா பரவும் வேகம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பரிசோதகர் சங்கத்தின்…
Read More

மேலும் சில பகுதிகள் இன்று காலை முதல் தனி மைப்படுத்தப் பட்டுள்ளன – இராணுவ தளபதி

Posted by - May 6, 2021
நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என கொவிட்- 19…
Read More

இன்று பாராளுமன்றில் செல்வராஜா கஜேந்திரன் ஆற்றிய உரை(காணொளி)

Posted by - May 5, 2021
இன்று பாராளுமன்றில்  தமிழ் தேசிய மக்கள்  முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆற்றிய உரை… https://www.facebook.com/friendsofgajen/videos/166740528703074     நன்றி…
Read More

கொரோனா தொற்றால் கர்ப்பிணி பெண் ஒருவர் பலி!

Posted by - May 5, 2021
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் ராகம பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…
Read More