இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

Posted by - May 10, 2021
இலங்கையில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய கம்பஹா, அம்பாறை, களுத்துறை, இரத்தினபுரி,…
Read More

இலங்கையில் இன்று 2,659 பேருக்கு கொரோனா

Posted by - May 9, 2021
இலங்கையில் மேலும் 927 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட்…
Read More

அரச நிறுவன ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்

Posted by - May 9, 2021
அனைத்து அரச நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்ப்பிணித் தாய்மார்கள் சேவைக்கு அழைக்கப்படக்…
Read More

பல்கலைக்கழகத்தில் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்த மாணவன் கைது

Posted by - May 9, 2021
கிழக்கு பல்கலைக்கழக விடுதிக்கு அருகில் வைத்து பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய மாணவனை கைது…
Read More

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அலுவலகங்களுக்கு பூட்டு

Posted by - May 9, 2021
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர மற்றும் நாரஹேன்பிட்டி அலுவலகங்கள் ஊடாக வழங்கப்படும் சேவை ஒருவார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக…
Read More

பிலியந்தலை பொதுச் சந்தை மறு அறிவித்தல் வரை மூடல்

Posted by - May 9, 2021
பிலியந்தலை பொதுச் சந்தை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. குறித்த சந்தையில் கொவிட் தொற்றாளர்கள் சிலர் பதிவானதை தொடர்ந்து இந்த…
Read More

வெளிநாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்படும் தொலைபேசிகளை திருடிய கும்பல்

Posted by - May 9, 2021
வெளிநாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டும் கையடக்க தொலைபேசிகளை கொள்ளையிட்ட 6 பேரை நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் விசாரணைப் பிரிவினர்…
Read More

WHOவின் பதில் இலங்கை பிரதிநிதி – சஜித் இடையிலான விசேட கலந்துரையாடல்

Posted by - May 9, 2021
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பதில் இலங்கை பிரதிநிதி மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று…
Read More

நில்வளா கங்கை பெருக்கெடுத்ததால் பானதுகம பகுதியில் வெள்ளப்பெருக்கு

Posted by - May 9, 2021
தற்போது நிலவும் மழையுடனான காலநிலையுடன் நில்வளா மற்றும் களு கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. நில்வளா கங்கை பெருக்கெடுத்ததால் பானதுகம பகுதியில்…
Read More

60 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேயினுடன் தென்னாபிரிக்க பிரஜை கைது!

Posted by - May 9, 2021
கென்யா நைரோபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த தென்னாபிரிக்க பிரஜை ஒருவரிடமிருந்து 60 மில்லியன் ரூபா பெறுமதியான 2.29 கிலோகிராம் கொக்கேயின்…
Read More