அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு

Posted by - May 10, 2021
பரீட்சைகள் திணைக்களத்தினால் மே மாதம் முதல் நடத்தப்படவிருந்த அனைத்து பரீட்சைகளும் மீள அறிவிக்கும் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Read More

அரசியல் கட்சிகள் பதிவு தொடர்பான பரிசீலனை அறிக்கை 18ஆம் திகதி

Posted by - May 10, 2021
அரசியல் கட்சிகளை பதிவு செய்வது தொடர்பான பரிசீலனை அறிக்கை எதிர்வரும் 18ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
Read More

ஒரு தொகை போதைப்பொருட்களுடன் வர்த்தகர் உட்பட மூவர் கைது

Posted by - May 10, 2021
நோர்வூட் பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட நோர்வூட் நகரில் ஒரு தொகை போதைப்பொருட்களுடன் விற்பனையில் ஈடுபட்ட வர்த்தக இளைஞன் உட்பட மூன்று பேரை…
Read More

இந்தியாவில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை

Posted by - May 10, 2021
வைத்திய நோக்கத்திற்காக அல்லது வேறு காரணங்களுக்காக இந்தியாவிற்கு சென்றிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் விரைவாக முன்னெடுக்கப்படவுள்ளதாக…
Read More

கொழும்பில் ஒரேநாளில் 750க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - May 10, 2021
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் பாதிக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 672 பேரில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் அடையாளம்…
Read More

போதை மாத்திரை அடங்கிய பொதி மற்றும் ஹெரோயினுடன் கல்முனையில் ஒருவர் கைது!

Posted by - May 10, 2021
பழைய இரும்பு விற்கும் போர்வையில் 590 க்கும் அதிகமான போதை மாத்திரை அடங்கிய பெட்டிகள் மற்றும் ஹெரோயினுடன் பட்டா வாகனத்தில்…
Read More

ஒன்பது பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Posted by - May 10, 2021
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஒன்பது பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.…
Read More

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விவகாரம்: சுகாதார அதிகாரிகளின் செயற்பாட்டினால் பொது சுகாதார பரிசோதகர்கள் சுகயீன விடுமுறை

Posted by - May 10, 2021
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விடயத்தில்  ஊவா மற்றும் பதுளை மாவட்ட சுகாதார அதிகாரிகளிடமிருந்து முறையான ஆதரவு தமக்கு…
Read More