அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை விடுத்தார் ரணில்

Posted by - May 11, 2021
சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய அரசாங்கம் உடனடியாக தீர்மானம் எடுக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம்…
Read More

ட்ரோன் மூலம் வாகன போக்குவரத்தை காண்காணிக்கும் நடவடிக்கை

Posted by - May 11, 2021
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ட்ரோன் கெமராப் பிரிவு இன்று தொடக்கம் வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவிருப்பதாக பொலிஸ்…
Read More

இலங்கையில் 3 மாத குழந்தை உட்பட மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு – ஒரேநாளில் 2 ஆயிரத்து 624 பேருக்கு தொற்று!

Posted by - May 11, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. காலி,…
Read More

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

Posted by - May 11, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை நேற்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. மாகாணங்களுக்கு இடையில் பயணக்…
Read More

இலங்கையில் ஒரேநாளில் 30 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த திட்டம்!

Posted by - May 11, 2021
ஒரு நாளைக்கு நடத்தப்பட வேண்டிய பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை 24 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரமாக உயர்த்த சுகாதார அதிகாரிகள்…
Read More

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நோர்வூட் ஆடைத்தொழிற்சாலைக்கு பூட்டு!

Posted by - May 11, 2021
மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளி ஆடைத்தொழிற்சாலையில் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் ஒன்பது பேர் தொற்றாளர்களாக…
Read More

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 548 பேர் கைது

Posted by - May 11, 2021
நாட்டில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 548 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில்…
Read More

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்

Posted by - May 10, 2021
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியது அத்தியாவசியமானது என மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கத் தலைவர் வைத்தியர் பிரதீப்…
Read More

தொழில் சங்கங்களை முடக்க பெருந்தோட்டக் கம்பனிகள் முயற்சி!

Posted by - May 10, 2021
தொழிலாளர்களை தனிமைப்படுத்தி, தொழில் சங்கங்களை முடக்கும் நோக்கிலேயே சந்தாப் பணத்தில் பெருந்தோட்டக் கம்பனிகள் கை வைத்துள்ளன. இதற்கு எதிராக போராடுவோம்.…
Read More

தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ள ‘இடுகம’ நிதி!

Posted by - May 10, 2021
கொவிட் -19 (இடுகம) சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் தற்போதுள்ள ரூ.1,360,922,969.24 இருப்பு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த…
Read More