EPF நிதியத்தின் நன்மை கோரல் பிரிவுகளை மூட தீர்மானம்

Posted by - May 11, 2021
தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தின் மற்றும் பிராந்திய அலுவலகங்களின் ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மை கோரல் பிரிவுகளை தற்காலிகமாக மூட…
Read More

போலி காசோலை மோசடி – நான்கு சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

Posted by - May 11, 2021
போலி காசோலைகளை அச்சிட்டு ரூபா 43 மில்லியன் பணத்தை மோசடி செய்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள்…
Read More

கொரோனா தொற்று-அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளதாக ஜே.வி.பி. குற்றச்சாட்டு!!

Posted by - May 11, 2021
கொரோனா தொற்று தொடர்பாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தரவு மற்றும் தகவல்களில் இருந்த நம்பிக்கையை பொதுமக்கள் இழந்துவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணி…
Read More

நாட்டை உடனடியாக முடக்குமாறு வலியுறுத்தும் சஞ்சய பெரேரா

Posted by - May 11, 2021
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு நாட்டை உடனடியாக முடக்குவதே சிறந்த தீர்மானமென மருந்துகள் மற்றும் சுகாதார நிர்வாகம்…
Read More

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்க வேண்டும் – எதிர்க்கட்சி கோரிக்கை

Posted by - May 11, 2021
18 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் ஒத்திவைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி…
Read More

அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு

Posted by - May 11, 2021
அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் தமது அலுவலக அடையாள அட்டையை மாகாணங்களுக்கு இடையில் செல்ல அனுமதி அட்டையாக பயன்படுத்தலாம் என பொலிஸார்…
Read More

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து செய்யப்பட்டது-அஜித் ரோஹண

Posted by - May 11, 2021
அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைமுயும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா…
Read More

அனைத்து மதுபான நிலையங்களுக்கு பூட்டு – இராணுவ தளபதி

Posted by - May 11, 2021
கொரோனா தொற்று பரவலை கருத்திற்கொண்டு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் தினமும் மாலை 6 மணிக்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
Read More

கிராமசேவகர் பிரிவுகளை முடக்குவதில் எந்தப்பயனும் இல்லை-GMOA

Posted by - May 11, 2021
கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இலங்கை மருத்துவ சங்கம்…
Read More

இன்று நள்ளிரவு 12 மணிமுதல் பயணத்தடை

Posted by - May 11, 2021
அரசாங்கத்தால் விடுக்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தலின் பிரகாரம், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை, இன்று (11) நள்ளிரவு 12 மணிமுதல் அமுலாகும் என இராணுவம்…
Read More