அவுஸ்திரேலியா, சிங்கப்பூருக்கான விமான சேவைகள் இடைநிறுத்தப்படவில்லை

Posted by - May 12, 2021
அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூருக்கான அனைத்து சரக்கு மற்றும் பயணிகள் விமான சேவைகள் இலங்கையால் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை…
Read More

அரசாங்கத்தை எச்சரிக்கும் வைத்தியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள்!

Posted by - May 12, 2021
தொற்றுநோயை நிர்வகிப்பது குறித்து சுகாதாரத் துறை மற்றும் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் வெளியிட்ட கருத்துக்களை புறக்கணிப்பதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.…
Read More

நாட்டில் சினோபார்ம் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கான அறிவிப்பு

Posted by - May 12, 2021
சினோபார்ம் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளுக்கு பட்டியலிடப்பட்ட பக்க விளைவுகளில் வலி மற்றும் தலைவலி ஆகியவை அடங்கும் என சுகாதார…
Read More

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

Posted by - May 12, 2021
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் உச்சத்தை எட்டும் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும்…
Read More

பயண கட்டுப்பாடு விதிகள் கடுமையாக அமுல்படுத்தப்படும்

Posted by - May 12, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடு விதிகள் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு அமைவாக அத்தியாவசிய கடமைகளுக்காக செல்லும் ஊழியர்கள்…
Read More

வெளிநாடுகளிலிருந்து இலங்கைவரும் அனைவரும் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்

Posted by - May 12, 2021
வெளிநாடுகளிலிருந்து இலங்கைவரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உடன் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு அமுலாக்கப்பட்டுள்ளதாக சுகாதார…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 435 பேர் கைது!

Posted by - May 12, 2021
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 435 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை…
Read More

இலங்கையில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

Posted by - May 12, 2021
இலங்கையில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா…
Read More

அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொடும்

Posted by - May 12, 2021
அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொடும் என எச்சரித்துள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பிசிஆர்…
Read More

இலங்கையில் மேலும் 1,225 பேருக்கு கொரோனா

Posted by - May 11, 2021
இலங்கையில் மேலும் 1,225 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட…
Read More