எதிர்வரும் 4 வாரங்கள் தீர்மானமிக்கது – சுதர்ஷனி

Posted by - May 13, 2021
எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் அவதானமிக்க காலமாகும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். இதனைக் கருத்திற்…
Read More

இன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண

Posted by - May 13, 2021
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, அரசாங்கத்தால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Read More

அபிவிருத்திகளை கைவிட்டு தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுங்கள் – சரத் பொன்சேக்கா

Posted by - May 13, 2021
நாட்டில் தற்போது காணப்படும் நிலைமையில் அதிவேக வீதிகளை அமைப்பது முக்கியமல்ல. மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கே முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும்.
Read More

சூறாவளி ஏற்பட வாய்ப்பு – கரை திரும்புமாறு மீனவர்களுக்கு அறிவிப்பு

Posted by - May 13, 2021
சவுதி அரேபிய கடற்பரப்பில் தென் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தாழ் அமுக்கம் காரணமாக சூறாவளி தாக்கம் உருவாகியுள்ளது. அடுத்து வரும்…
Read More

11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

Posted by - May 13, 2021
நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட…
Read More

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று தீர்மானம்

Posted by - May 13, 2021
நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழு இன்று (13) ஒன்று கூடவுள்ளது. நாடாளுமன்ற படைக்கள…
Read More

இலங்கையில் கொரோனா பலி எண்ணிக்கை 868 ஆக அதிகரிப்பு!

Posted by - May 13, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில்…
Read More