தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 282 பேர் கைது!

Posted by - May 14, 2021
கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 282 பேர்…
Read More

காவல்துறை பேச்சாளர் விடுத்துள்ள அறிவித்தல்

Posted by - May 14, 2021
எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய, வீடுகளிலிருந்து வெளியே செல்லாதவர்களை கைதுசெய்து,…
Read More

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 892 ஆக உயர்வு!

Posted by - May 14, 2021
நாட்டில் நேற்றைய நாளில் 24 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கை 892 ஆக…
Read More

நாட்டில் மேலும் 42 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு

Posted by - May 14, 2021
நாட்டில் மேலும் 42 கிராம சேவகர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி…
Read More

அடிப்படைவாத வகுப்புக்களை முன்னெடுத்த நபர் கைது

Posted by - May 14, 2021
சஹ்ரான் ஹசீமின் ஒத்துழைப்புடன் 2018 ஆம் ஆண்டு அடிப்படைவாதத்தைத் தூண்டும் விதமாக வகுப்புகளை ஏற்பாடு செய்த நபர் ஒருவர் பயங்கரவாத…
Read More

வௌ்ளப்பெருக்கில் சிக்கி ஒருவர் பலி

Posted by - May 14, 2021
வௌ்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போயிருந்த நபர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி, அளுத்வத்த பகுதியை சேர்ந்த…
Read More

ஆடைத் தொழிற்சாலைகளுக்கு தடை இல்லை

Posted by - May 13, 2021
பயணக் கட்டுப்பாடு காரணமாக ஆடைத் தொழிற்சாலைகளின் செயற்பாடுகளுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். கொவிட் 19…
Read More

மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த வாகனங்கள் திருப்பி அனுப்பி வைப்பு

Posted by - May 13, 2021
மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.
Read More

வௌிநாட்டவர்களின் அனைத்து விதமான வீசாக்களுக்குமான கால எல்லை நீடிக்கப்பு

Posted by - May 13, 2021
தற்போது இலங்கையில் உள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து விதமான வீசாக்களுக்குமான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 2021 மே மாதம்…
Read More