பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! Posted by தென்னவள் - May 14, 2021 கடந்த 24 மணித்தியாலங்களில் காலி மாவட்டத்தில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. Read More
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 282 பேர் கைது! Posted by நிலையவள் - May 14, 2021 கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 282 பேர்… Read More
காவல்துறை பேச்சாளர் விடுத்துள்ள அறிவித்தல் Posted by நிலையவள் - May 14, 2021 எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய, வீடுகளிலிருந்து வெளியே செல்லாதவர்களை கைதுசெய்து,… Read More
கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 892 ஆக உயர்வு! Posted by நிலையவள் - May 14, 2021 நாட்டில் நேற்றைய நாளில் 24 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கை 892 ஆக… Read More
நாட்டில் மேலும் 42 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு Posted by நிலையவள் - May 14, 2021 நாட்டில் மேலும் 42 கிராம சேவகர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி… Read More
அடிப்படைவாத வகுப்புக்களை முன்னெடுத்த நபர் கைது Posted by நிலையவள் - May 14, 2021 சஹ்ரான் ஹசீமின் ஒத்துழைப்புடன் 2018 ஆம் ஆண்டு அடிப்படைவாதத்தைத் தூண்டும் விதமாக வகுப்புகளை ஏற்பாடு செய்த நபர் ஒருவர் பயங்கரவாத… Read More
வௌ்ளப்பெருக்கில் சிக்கி ஒருவர் பலி Posted by நிலையவள் - May 14, 2021 வௌ்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போயிருந்த நபர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி, அளுத்வத்த பகுதியை சேர்ந்த… Read More
ஆடைத் தொழிற்சாலைகளுக்கு தடை இல்லை Posted by நிலையவள் - May 13, 2021 பயணக் கட்டுப்பாடு காரணமாக ஆடைத் தொழிற்சாலைகளின் செயற்பாடுகளுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். கொவிட் 19… Read More
மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த வாகனங்கள் திருப்பி அனுப்பி வைப்பு Posted by தென்னவள் - May 13, 2021 மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. Read More
வௌிநாட்டவர்களின் அனைத்து விதமான வீசாக்களுக்குமான கால எல்லை நீடிக்கப்பு Posted by நிலையவள் - May 13, 2021 தற்போது இலங்கையில் உள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து விதமான வீசாக்களுக்குமான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 2021 மே மாதம்… Read More