பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞரை விடுவிக்க அழுத்தம்

Posted by - May 16, 2021
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஓராண்டாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னாஃப் ஜஸீமை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற…
Read More

நாளை முதல் இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து கட்டுப்பாடு

Posted by - May 16, 2021
தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடு நாளை (17) அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது. கொவிட் பரவலை கட்டுப்பாடுத்துவதற்காக…
Read More

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்

Posted by - May 16, 2021
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிப்பது இயல்பானதாகும் என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட…
Read More

போக்குவரத்து கட்டுப்பாட்டை மீறிய 306 பேர் கைது

Posted by - May 16, 2021
கடந்த 24 மணித்தியாலயங்களில் போக்குவரத்து கட்டுப்பாட்டை மீறிய குற்றச்சாட்டில் 306 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை…
Read More

நோர்வூட் பிரதேச சபைத் தலைவருக்கு கொவிட்

Posted by - May 16, 2021
நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் ரவி குழந்தைவேல் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் விசேட வைத்தியர் உபுல்…
Read More

அடுத்த 14 நாட்களுக்குள் எஸ்ட்ராசெனெகா தடுப்பூசி வழங்கப்படும்! – ரோஸி சேனாநாயக்க

Posted by - May 16, 2021
இலங்கைக்குள் முதல் குப்பி செலுத்தியவர்களுக்கு, இரண்டாவது குப்பியை செலுத்துவதற்காக பற்றாக்குறையாக இருந்த எஸ்ட்ராசெனெகா கோவிட் தடுப்பூசிகள் அடுத்த 14 நாட்களுக்குள்…
Read More

சட்டமா அதிபரின் அறிவிப்பு தொடர்பில் CID யிடம் அறிக்கை

Posted by - May 16, 2021
தனது பதவி காலத்தினுள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சந்தேகநபர்கள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக தன்னால் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய…
Read More

போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் நடந்து கொள்ளவேண்டிய நடைமுறை

Posted by - May 16, 2021
தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடு நாளை (17) அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது.
Read More