தமிழர்களுக்கு ஈழத்தை வழங்குவதை எதிர்த்தது ஏன் ? – ராஜித கேள்வி

Posted by - May 22, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் தமிழ் மக்களுக்கு ஈழத்தை வழங்குவதை மாத்திரமே எதிர்க்கின்றனர்.
Read More

இணையவழி கல்வியினால் மாணவர்களுக்கு மன அழுத்தம்

Posted by - May 22, 2021
தற்போது நடைமுறையிலுள்ள இணையவழி (ஒன்லைன்) கல்வி முறையின் மூலம் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மன…
Read More

ACMC கட்சியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இடை நீக்கம்

Posted by - May 22, 2021
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக…
Read More

சுவசெரிய அம்பியுலன்ஸ் வண்டி மீது தாக்குதல்

Posted by - May 22, 2021
ஹட்டன் பகுதியில் 1990 சுவசெரிய அம்பியுலன்ஸ் வண்டியின் ஓட்டுனர் மற்றும் உதவியாளர் மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம்…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 423 பேர் கைது!

Posted by - May 22, 2021
நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக , காவல்துறை…
Read More

250 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Posted by - May 22, 2021
கொழும்பு – மட்டக்குளி பகுதியில் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்…
Read More

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருக்கும் காலப்பகுதிக்கான விதிமுறைகள்

Posted by - May 22, 2021
போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருக்கும் காலப்பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடுவதற்காக அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை பயன்படுத்துவது நடைமுறையிலிருக்காது. கட்டுமான பணிகளில் ஈடுபடுபவர்கள்…
Read More

இந்த அரசு நாட்டை நாசமாக்கியதுதான் மிச்சம் – சம்பந்தன்

Posted by - May 22, 2021
நாள்தோறும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் உச்சமடைகின்றன. இந்த அரசு ஆட்சிக்கு வந்து மக்களைப் பேரவலத்துக்குள் தள்ளி…
Read More

தாதியர் சங்கம் 31ம் திகதி வரை காலக்கெடு

Posted by - May 22, 2021
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள தாதியர்களது பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு கிடைக்கப் பெற வேண்டும்…
Read More