கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? – GMOA

Posted by - May 23, 2021
gmoaஇந்திய கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவினால், நுண்ணுயிர் எதிர்ப்பிகளை சேமித்து வைப்பதன் மூலம் நம் நாடு தயாராக வேண்டும்…
Read More

50 ஆயுர்வேத வைத்தியசாலைகள் கொவிட் சிகிச்சை நிலையங்களாக மாற்றம்

Posted by - May 23, 2021
நாடளாவிய ரீதியில் உள்ள 50 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More

சில மலைப்பாங்கான இடங்களில் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம்

Posted by - May 23, 2021
பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை கல்கந்த கிராம சேவையாளர் பிரிவின் சில மலைப்பாங்கான இடங்களில் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுகின்றது.…
Read More

சீனர்கள், இலங்கை அரசிடம்தான் பாடம் படித்துள்ளனர்-மனோ கணேசன்

Posted by - May 23, 2021
தற்போது சமூக ஊடகங்களில் உலாவும் தமிழ் இல்லாத, சிங்களம், சீனம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மட்டும் கொண்ட ஒரு பெயர்…
Read More

நுவரெலியா- நானுஓயாவிலுள்ள நெடுங்குடியிருப்பில் தீ விபத்து- 8 வீடுகள் சேதம்

Posted by - May 23, 2021
நுவரெலியா- நானுஓயா, சமர்செட் தோட்டப் பகுதியிலுள்ள நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் முழுமையாகவும் 4 வீடுகள் பகுதியளவிலும்…
Read More

சீன எதிர்ப்பாளர்கள் போலியான செய்திகளை பரப்புகின்றார்கள் -சீன தூதரகம்

Posted by - May 23, 2021
சீனா எதிர்ப்பாளர்கள் சமூக ஊடகங்களிலும் மேற்குல ஊடகங்களிலும் போலியான செய்திகளை பரப்புகின்றார்கள் என இலங்கைக்கான சீன தூதரகம் தனது டுவிட்டர்…
Read More

மின்னல் தாக்கி 17 தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு

Posted by - May 23, 2021
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கி 17 தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்…
Read More

தேயிலை மலையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

Posted by - May 23, 2021
கம்பளை, புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்கம பகுதியில் இன்று (23) காலை தேயிலை மலையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Read More

சஜித் பிரேமதாஸவுடன் நெருங்கி பழகியவர்கள் தொடர்பில் CCTV ஊடாக கண்காணிப்பு

Posted by - May 23, 2021
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ள சிசிரிவி கெமராக்கள் கண்காணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More